For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாளய பட்சம் 2022: படையல் உணவு சமைக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்...

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் பவுர்ணமி பிறகு வரும் பிரதமைத் தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை மகாளய பட்ச காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு, செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 25 வரை, மகாளய பட்ச காலமாகும்.

|

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் மகாளய பட்ச/பித்ரு பட்ச காலமாக கருதப்படுகிறது. அதாவது, மகாளய பட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதமாகும் இந்த 15 நாட்களும் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நாட்களாக விளங்குகிறது. இந்த ஆண்டு, செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 25 வரை, மகாளய பட்ச காலமாகும்.

Pitru Paksha: Don’t Forget These Things While Making Shradh Food

நமது பித்ருகளுக்கு இவ்வாறு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. அது மட்டுமின்றி, இந்த 15 நாட்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, படையல் வைத்து, பிறருக்கு அன்னதானம் வழங்குவதன் மூலம் முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றிடலாம் என்று நம்பப்படுகிறது. பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மகாளய பட்ச காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெறலாம்.

ஆனால், அந்த படையலுக்கான உணவை தயாரிக்கும் போது சில குறிப்பிட்ட விஷயங்களை கவனிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் முன்னோரிகளின் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, இந்த மகாளய பட்ச காலத்தில் சமைக்கப்படும் படையல் உணவை சமைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம் ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pitru Paksha 2022: Don’t Forget These Things While Making Shradh Food

This year, from September 20 to October 6, Pitru Paksha i.e. Shradh Karma will run. But some things need to be taken care of while making Shradh food. Otherwise, you may have to face the displeasure of the fathers. Read on...
Desktop Bottom Promotion