For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா?

அகோரிகள் என்றால் யார்? இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவின் வீதிகளிலும், கோவில்களிலும் அவர்களை அதிகளவில் பார்க்கலாம். அவர்கள் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அவர்களின் உலகமே தனிதான்.

|

அகோரிகள் என்றால் யார்? இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவின் வீதிகளிலும், கோவில்களிலும் அவர்களை அதிகளவில் பார்க்கலாம். அவர்கள் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அவர்களின் உலகமே தனிதான். அவர்களின் வாழ்க்கை முறை கடினமானதாகவும், மிகவும் கடுமையானதாகவும் இருக்கும்.

Mysterious World of Aghoris

அகோரிகள் சிவன் வழிபாட்டாளர்களான வழக்கத்திற்கு மாறான குலத்தைச் சேர்ந்த சாதுக்கள். சிலர் அவர்களுக்கு தெய்வீக சக்திகள் இருப்பதாக நம்புகிறார்கள், மற்றவர்கள் அவர்களை சூனியக்காரர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்கள் ஒரு மாய ஆளுமை கொண்டவர்கள். அகோரிகளின் உலகம் பற்றிய சில உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mysterious World of Aghoris

Check out some weird facts about Aghoris which are simply beyond our perception.
Story first published: Wednesday, August 12, 2020, 18:06 [IST]
Desktop Bottom Promotion