Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 3 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 4 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
மகாளய அமாவாசை 2019: புரட்டாசி சனிக்கிழமை வரும் மகாளய அமாவாசையால் என்ன பலன்?
மகாளயா அமாவாசை வரும் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இது முன்னோர்களுக்கு நாம் பித்ரு காரியங்களை செய்வதற்கான முக்கியமான அமாவாசை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை சனிக்கிழமை வருகிறது.
முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆடி,தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானது. அதுவும் இந்த ஆண்டு சனிக்கிழமை வரப்போகும் மகாளய அமாவாசை சிறப்பானது. 20 வருடங்களுக்குப் பிறகு புரட்டாசி சனிக்கிழமை அன்று மகாளய அமாவாசை வருகிறது.
இந்த ஆண்டு மகாளய அமாவாசை புரட்டாசி 11ஆம் தேதி செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 3.08 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் கூடிய நாளில் மகாளய அமாவாசை தொடங்குகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு சனிக்கிழமை அக்டோபர் 9ஆம் தேதி புரட்டாசி 22ஆம் தேதி ஹஸ்தம் நட்சத்திரம் கூடிய தினத்தில் மகாளய அமாவாசை வந்தது. இந்த அரிய நிகழ்வு 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.
இந்த மகாளய அமாவாசையில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுங்க. முக்கியமாக தானம் செய்யுங்கள். துர்மரணம் அடைந்தவர்களுக்கு கண்டிப்பாக திதி கொடுப்பது அவசியம். இந்த மகாளய அமாவாசையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது நல்லது தோஷங்கள் இருந்தாலும் தீரும்.
சனிபகவானுக்கும் நம்முடைய கர்மாவிற்கும் தொடர்பு உள்ளது. சனி முன்னோர்கள். குல தெய்வத்தை சுட்டிக்காட்டும் சனிக்கிழமை திதி கொடுப்பது நன்மை தரும். குல தெய்வ வழிபாடு சிறப்பு. அதேபோல வயதானவர்கள் மோட்சத்தை நோக்கி செல்ல மந்திர உச்சாடனம் செய்யலாம். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு நிறைய தானங்களை தரலாம்.