Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 3 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 5 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
மகா சிவராத்திரியில் 'இந்த' மந்திரங்களை கூறி சிவனை வழிபட்டால் உங்கள் வாழ்வில் சகலமும் கிடைக்குமாம்!
இந்த மகா சிவராத்திரியில் சிவபெருமானின் சக்தி வாய்ந்த சில மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது.
சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்று கூறப்படுகிறது. அவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஷ் கொண்ட புனித மும்மூர்த்திகளில் ஒருவர் சிவன்(மகேஷ்). அவரது மூர்க்கமான மற்றும் கடுமையான ஆளுமை இருந்தபோதிலும், சிவபெருமான் எளிதில் மகிழ்ச்சியடைபவர் என்று கூறப்படுகிறது. சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்று கூறப்பட்டாலும், அவர் கருணையின் அடையாளம். சிவபெருமானின் திருவிளையாடல்களில் அவரின் பல விளையாட்டுக்களை தெரிந்துகொள்ளலாம். சிவன் தனது பக்தர்களை எல்லாவிதமான தீமைகளிலிருந்தும், அசம்பாவிதங்களிலிருந்தும் எப்போதும் காப்பாற்றுகிறார். மார்ச் 1ஆம் தேதி வரும் மகா சிவராத்திரியில் சிவனை வழிபட்டு பல நன்மைகளை பெறுங்கள்.
சிவபெருமானை முழு பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் வழிபட்டால் அவரின் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம். பக்தர்கள் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற அடிக்கடி மந்திரத்தை உச்சரிப்பார்கள். இந்த மகா சிவராத்திரியில் சிவபெருமானின் சக்தி வாய்ந்த சில மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது. சிவபெருமானை மகிழ்விக்க நீங்கள் ஜபிக்கக்கூடிய சில மந்திரங்களை இக்கட்டுரையில் காணலாம்.