For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகா சிவராத்திரியில் 'இந்த' மந்திரங்களை கூறி சிவனை வழிபட்டால் உங்கள் வாழ்வில் சகலமும் கிடைக்குமாம்!

இந்த மகா சிவராத்திரியில் சிவபெருமானின் சக்தி வாய்ந்த சில மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது.

|

சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்று கூறப்படுகிறது. அவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஷ் கொண்ட புனித மும்மூர்த்திகளில் ஒருவர் சிவன்(மகேஷ்). அவரது மூர்க்கமான மற்றும் கடுமையான ஆளுமை இருந்தபோதிலும், சிவபெருமான் எளிதில் மகிழ்ச்சியடைபவர் என்று கூறப்படுகிறது. சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்று கூறப்பட்டாலும், அவர் கருணையின் அடையாளம். சிவபெருமானின் திருவிளையாடல்களில் அவரின் பல விளையாட்டுக்களை தெரிந்துகொள்ளலாம். சிவன் தனது பக்தர்களை எல்லாவிதமான தீமைகளிலிருந்தும், அசம்பாவிதங்களிலிருந்தும் எப்போதும் காப்பாற்றுகிறார். மார்ச் 1ஆம் தேதி வரும் மகா சிவராத்திரியில் சிவனை வழிபட்டு பல நன்மைகளை பெறுங்கள்.

maha-shivratri-2022-powerful-mantras-of-lord-shiva-that-you-can-chant

சிவபெருமானை முழு பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் வழிபட்டால் அவரின் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம். பக்தர்கள் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற அடிக்கடி மந்திரத்தை உச்சரிப்பார்கள். இந்த மகா சிவராத்திரியில் சிவபெருமானின் சக்தி வாய்ந்த சில மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது. சிவபெருமானை மகிழ்விக்க நீங்கள் ஜபிக்கக்கூடிய சில மந்திரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maha Shivratri 2022: Powerful Mantras Of Lord Shiva That You Can Chant

Here we are talking about the Maha Shivratri 2021: Powerful Mantras Of Lord Shiva That You Can Chant.
Desktop Bottom Promotion