Just In
- 2 hrs ago 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
- 2 hrs ago ஏன் 90% கார்டியாக் அரெஸ்ட் டாய்லெட்டில் இருக்கும் போது ஏற்படுதுன்னு தெரியுமா?
- 3 hrs ago கர்ப்ப காலத்தில் இதை ஒருபோதும் செய்யாதீர்கள்... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ராம நவமி 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் சிறப்பு என்ன தெரியுமா?
Don't Miss
- Automobiles நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
- Movies என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
- Sports கேப்டன் ரோஹித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன ஹர்திக் பாண்டியா.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்
- News உங்கள் ஆதார் கார்டு செயல் இழக்க செய்யப்படலாம்.. முடக்கப்படலாம்.. உடனே இதை பண்ணிடுங்க!
- Technology ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance இனி தினமும் பார்ட்டி தான்.. சோமேட்டோ கொண்டு வந்த புதிய சேவை..!!
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
Maha Shivaratri Wishes : மகா சிவராத்திரி அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத சொல்ல மறந்துடாதீங்க மக்களே!
மகா சிவராத்திரியின் சந்தர்ப்பத்தில், வாழ்க்கையிலிருந்து நீங்கள் விரும்பும் அனைத்தையும் இறைவன் உங்களுக்கு ஆசீர்வதிப்பார். மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!
Happy Maha Shivratri 2023 Wishes Messages in Tamil : மகா சிவராத்திரி என்பது ஒரு இந்து பண்டிகையாகும், இது ஒவ்வொரு ஆண்டும் சிவபெருமானின் நினைவாக கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின் லூனி-சூரிய மாதத்தின் 13 வது இரவு மற்றும் 14 வது நாளில் கொண்டாடப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி 18 அன்று வருகிறது மகா சிவராத்திரி. மகா சிவராத்திரி என்றால் "சிவபெருமானின் சிறந்த இரவு" என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபாடுவார்கள்.
சிவபெருமானின் பெயரை உச்சரிக்கிறார்கள். அடுத்த நாள், பக்தர்கள் சடங்குகள் செய்து மகாசிவராத்திரியில் நோன்பு மேற்கொள்கிறார்கள். வில்வ இலைகள், பால் மற்றும் தேன் ஆகியவற்றை "சிவலிங்கத்திற்கு" வழங்கி பூஜை செய்வார்கள். சிவராத்திரியின் புனித நாளில் சிவபெருமானை மிகவும் நேர்மையாக வணங்கும் பக்தர்கள் பாவங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைகிறார் என்று கூறப்படுகிறது. மகா சிவராத்தியன்று பக்கதர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு அனுப்ப வேண்டிய வாழ்த்துக்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.