For Quick Alerts
For Daily Alerts
Just In
- 26 min ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 8 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 9 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 12 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
Don't Miss
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பகவான் கிருஷ்ணரை இந்த எளிய சக்திவாய்ந்த மந்திரங்களை கூறி வழிபடுவது உங்களுக்கு அனைத்தையும் வழங்குமாம்...!
பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மந்திரங்களை கூறி அவரை வழிபடுவது உங்களின் பாவ செயல்களை மன்னித்து கலியுகத்தில் உங்களை தூய்மைப்படுத்தும் செயலாக கருதப்படுகிறது.
Pulse
oi-Saran Raj
By Saran Raj
|
இந்துக்களின் வாழ்வியலில் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு எப்போதுமே முக்கிய இடம் உள்ளது. திருமாலின் அவதாரமான கிருஷ்ணர் குருஷேத்திரத்தில் தர்மத்தை நிலைநாட்ட நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வழங்கிய உபதேஷமான பகவத்கீதை அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இன்றுவரை நம்பப்படுகிறது.
பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மந்திரங்களை கூறி அவரை வழிபடுவது உங்களின் பாவ செயல்களை மன்னித்து கலியுகத்தில் உங்களை தூய்மைப்படுத்தும் செயலாக கருதப்படுகிறது. இந்த மந்திரங்கள் ஆன்மீக ஆறுதலையும் மன அமைதியையும் வழங்குக்கூடியவை. வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களை விரும்புபவர்கள் இந்த மந்திரங்களைக் கூறி கிருஷ்ணரை வழிபடலாம்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary