For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கிய நீதியின் படி இவர்களை நம்பவும் கூடாது நண்பராக வைத்துக்கொள்ளவும் கூடாதாம்... ஜாக்கிரதை...!

சாணக்கியர் நம் நாட்டின் சிறந்த அறிஞர்களில் ஒருவராவார், அவர் கூறிய கருத்துக்களும், போதனைகளும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை.

|

சாணக்கியர் நம் நாட்டின் சிறந்த அறிஞர்களில் ஒருவராவார், அவர் கூறிய கருத்துக்களும், போதனைகளும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. இந்திய வரலாற்றை மாற்றியதில் இவருக்கு தனிப்பங்கு உண்டு. அவரது இராஜதந்திரம்தான் சாதாரண மனிதனான சந்திர குப்தனை மகத ராஜ்ஜியத்தின் மன்னனாக மாற்றியது. அவரது சாணக்கிய நீதியும், அர்த்த சாஸ்திரமும் இந்தியாவின் முக்கியமான நூல்களாகும்.

Life Changing Lessons From Chanakya Niti

"சாணக்ய நீதி" என்பது சாணக்கியரின் கொள்கைகளின் அற்புதமான தொகுப்பாகும், இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூல் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கை தவிர்க்க வேண்டிய தவறான விஷயங்கள் என்னென்ன என்பது இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life Changing Lessons From Chanakya Niti

Check out the life changing lessons from Chanakya Niti.
Desktop Bottom Promotion