For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொருட்களை மற்றவர்களுக்கு தெரியாமகூட கொடுத்துராதீங்க... வறுமை உங்கள் வீடு தேடிவருமாம்...!

வாஸ்து சாஸ்திரம் என்பது வெறும் கட்டிடக்கலை பற்றியது மட்டுமில்லை. வீட்டில் மகிழ்ச்சி பரவவும், செல்வம் பெருகவும், அமைதி நிலவவும் செய்ய வேண்டிய பல விஷயங்களை வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

|

வாஸ்து சாஸ்திரம் என்பது வெறும் கட்டிடக்கலை பற்றியது மட்டுமில்லை. வீட்டில் மகிழ்ச்சி பரவவும், செல்வம் பெருகவும், அமைதி நிலவவும் செய்ய வேண்டிய பல விஷயங்களை வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. வாஸ்து தொடர்பான விதிமுறைகளைக் கடைப்பிடிப்பவருக்கு வீட்டில் மகிழ்ச்சி இருக்கும் என்றும், அதைக் கருத்தில் கொள்ளாத இடத்தில், துன்பம் ஏற்படுவதில் தாமதம் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

Lending these Things to Others Will Cause Poverty in Tamil

வாஸ்து சாஸ்திரமும் ஜோதிடமும் சில சமயங்களில் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு நபரிடம் உள்ள பொருளுக்கும் வெவ்வேறு நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றல் உள்ளது. நீங்கள் சில விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது, அவருடைய எதிர்மறை சக்தியும் உங்களுக்குள் வரக்கூடும் என்று கூறுகிறது. இதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் தொடங்கலாம். இந்த பதிவில் எந்தெந்த பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lending these Things to Others Will Cause Poverty in Tamil

According to Vastu Shastra lend these things to others will cause poverty.
Story first published: Thursday, December 9, 2021, 16:57 [IST]
Desktop Bottom Promotion