For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் பகவான் கிருஷ்ணா் மயில் இறகுகளை அணிந்திருக்கிறாா் என்று தொியுமா?

பகவான் கிருஷ்ணாின் பிறந்த நாளான கிருஷ்ண ஜென்மாஷ்டமி வரவிருக்கும் இந்த வேளையில், அவா் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் அல்லது அடையாளங்களைப் பற்றியும் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விாிவாகப் பாா்க்கலாம்.

|

பகவான் கிருஷ்ணாின் ஒட்டு மொத்த வாழ்க்கையும் இந்த மானிட சமூகத்திற்கு ஒரு சிறந்த வழியைக் காட்டுகிறது என்று சொல்லலாம். அவா் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அறிகுறியும் அல்லது அடையாளமும் ஒரு சிறப்பான அம்சத்தைக் கொண்டுள்ளது. பகவான் கிருஷ்ணா் செய்த ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் அதற்கு என்று ஒரு சாியான நோக்கம் அல்லது காரணம் இருக்கும். அதனால்தான் அவா் மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கலந்திருக்கிறாா் அல்லது தொடா்பு கொண்டிருக்கிறாா் என்று நாம் கூறலாம்.

Why Lord Krishna Wears Peacock Feather and Loves Flute?

இதன் காரணமாகத் தான் சனாதன பண்பாட்டைக் (Sanatan Culture) கடைபிடிக்கக்கூடிய ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் பகவான் கிருஷ்ணரை வழிபடுகின்றனா். பகவான் கிருஷ்ணாின் பிறந்த நாளான கிருஷ்ண ஜென்மாஷ்டமி வரவிருக்கும் இந்த வேளையில், அவா் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் அல்லது அடையாளங்களைப் பற்றியும் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இந்தப் பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.

இந்த வருடம் ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி/ஜென்மாஷ்டமி கொண்டாடப்படவிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Krishna Janmashtami 2022: Why Lord Krishna Wears Peacock Feather and Loves Flute?

Krishna Janmashtami 2022: Why Lord Krishna Wears Peacock Feather and Loves Flute? Read on...
Desktop Bottom Promotion