For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vijayadashami 2023: நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது?

|

Vijayadashami 2023: சாரதா நவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை கொண்டாடப்படும். இந்நாட்களில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஐப்பசி மாத சுக்ல பக்ஷத்தில் வரும் முதல் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு தசமி திதியில் தீமை அழிக்கப்பட்டு நன்மை வெற்றியடைந்த நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான நாளை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகவும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

Vijayadashami 2023: Know Why Vijaya Dashami Is Celebrated After Navratri

MOST READ: விஜயதசமி பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்!

ஒன்பது நாட்கள் தசரா விழாவை கொண்டாடிய மக்கள் பத்தாம் நாளான தசமி அன்று விஜயதசமி விழாவுடன் நிறைவு செய்வார்கள். இவ்வாறு நவராத்திரி விழா மற்றும் விஜயதசமி கொண்டாடும் காரணம் பற்றி நாம் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

MOST READ: ஆயுத பூஜை எதனால் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vijayadashami 2023: Know Why Vijaya Dashami Is Celebrated After Navratri

Do you know why Vijaya Dashami is celebrated after Navratri? Read on...
Desktop Bottom Promotion