Just In
- 1 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Movies ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகளுக்கு தடை விதித்த தணிக்கை குழு?
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குருவும், சனியும் இணைந்திருப்பதால் நவம்பர் வரை ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்க போகுது தெரியுமா?
மகரத்தில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வரும் நிலையில், செப்டம்பர் 18 ஆம் தேதி குரு பகவான் பின்னோக்கி மகர ராசிக்கு வந்து, சனி பகவானுடன் இணைந்து உள்ளார்.
வேத ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகம் குரு/வியாழன். மேலும் குரு பகவான் யாருடைய வாழ்க்கையிலும் தீங்கு விளைவிக்காத கிரகமும் கூட. இத்தகைய குரு அறிவு, ஞானம், மதம், சட்டம் மற்றும் உயர் கல்வி ஆகியவற்றைக் குறிக்கிறது. செல்வத்தின் காரகன் குரு. மறுபுறம், சனி கவலை, வரம்புகள், கட்டுப்பாடுகள், தாமதம் மற்றும் கஷ்டங்களைக் குறிக்கிறது. பலர் சனியை நெருப்பாக கருதுகின்றனர். ஆனால் நடைமுறையில், இது கல்வி, தொழில், வியாபாரம் மற்றும் திருமணம் போன்ற நம் வாழ்வின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மகரம் ஸ்திரத்தன்மை, அமைப்பு, கடின உழைப்பு மற்றும் இலக்கு அமைப்பிற்கான அடையாளம். கடல் ஆட்டின் அடையாளத்தைக் கொண்ட மகர ராசியை ஆளுபவர் சனி பகவான். இத்தகைய மகரத்தில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வரும் நிலையில், செப்டம்பர் 18 ஆம் தேதி குரு பகவான் பின்னோக்கி மகர ராசிக்கு வந்து, சனி பகவானுடன் இணைந்து உள்ளார். சனியும், குருவும் ஒரே ராசியில் பயணிப்பதால், இது சக்தி வாய்ந்த ஆற்றலை உருவாக்கும்.
இப்போது சனியும், குருவும் மகர ராசியில் இணைந்திருப்பதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.