Just In
- 1 hr ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 7 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 9 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 10 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- News கேரளா லோக்சபா தேர்தலில்.. வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? யார் எந்த பக்கம்? முழு விவரம்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்க ராசிப்படி உங்களுக்கு இழைக்கப்படுற துரோகத்தை நீங்க எப்படி சமாளிப்பீங்க தெரியுமா?
நாம் அனைவருமே வாழ்க்கையில் கண்டிப்பாக துரோகங்களை சந்தித்து இருப்போம். சிலர் குறைவாக ஆளாகியிருப்பார்கள், சிலர் மிகப்பெரிய துரோகங்களுக்கு ஆளாகியிருப்பார்கள்
நாம் அனைவருமே வாழ்க்கையில் கண்டிப்பாக துரோகங்களை சந்தித்து இருப்போம். சிலர் குறைவாக ஆளாகியிருப்பார்கள், சிலர் மிகப்பெரிய துரோகங்களுக்கு ஆளாகியிருப்பார்கள். துரோகங்கள் நம்மை கடுமையாக பாதித்தாலும், அவை எப்போதும் நம் வாழ்க்கையில் அனுபவங்களைச் சேர்க்கின்றன, மேலும் உலகத்தையும் நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் பற்றிய கண்ணோட்டத்தைப் பெற உதவுகின்றன
நாம் அனைவருமே நமக்கு இழைக்கப்படும் துரோகங்களுக்கு எதிர்வினையாற்றுகிறோம், ஆனால் அதனை எப்படி செய்கிறோம் என்பது நபருக்கு நபர் மாறுபடும். உங்கள் ராசியின் படி நீங்கள் உங்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தை எப்படி கையாளுவீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் துரோகத்திற்கு ஆளாகும்போது அதைத் தங்களுக்குள் வைத்திருக்க மாட்டார்கள், அதைப் பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறார்கள். காட்டிக்கொடுப்பவர் தங்கள் கோபத்தை மட்டுமல்ல, தங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் கோபத்தையும் உணர இவர்கள் விரும்புவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகள் அனைத்தையும் தங்களுக்குள் வைத்திருக்க முனைகிறார்கள். அவர்கள் நம்பிய ஒருவர் தங்களை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் மிகவும் மோசமாக உணர்கிறார்கள். சோகம், சங்கடம், அவமானம் போன்ற உணர்வுகள் சில காலம் அவர்களை ஆட்க்கொண்டிருக்கும்.
மிதுனம்
துரோகம் செய்யும்போது, என்ன நடந்தது என்பது பெரிய விஷயமல்ல என்பது போல மிதுன ராசிக்காரர்கள் செயல்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகத் தோன்ற விரும்பவில்லை அல்லது அவர்கள் மீண்டும் காயமடையக்கூடும் என்று அஞ்சுவார்கள்.
MOST READ: 30 வயதுகளில் இருக்கும் பெண்கள் எடையை வேகமாக குறைக்க என்ன செய்யணும் தெரியுமா?
கடகம்
அவர்கள் கேட்கும் அளவுக்கு அக்கறை கொண்ட எவருடனும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள், மேலும் அவர்கள் துரோகத்தை தாங்கிக்கொள்ள நீண்டகாலம் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் எவ்வாறு உறவுகளை உருவாக்குகிறார்கள், யாரை நம்புகிறார்கள் என்பதை அவர்கள் துரோகத்திற்கு பின் மாற்றிக்கொள்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தனிப்பட்ட முறையில் துரோகத்தை எடுத்துக்கொள்கிறார். அவர்கள் வலிமையானவர்கள், தைரியமான முகத்தை அணிவார்கள், ஆனால் அவர்கள் ஒரு காலத்தில் அவர்கள் கொண்டிருந்த உறவுக்காக வருத்தப்படுவார்கள்.
கன்னி
துரோகங்களுக்கு அவர்கள் மிகப்பெரிய எதிர்வினை கொண்டுள்ளனர். துரோகம் செய்தவர்களே அதனை சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள், அவர்கள் மறுத்தால், இவர்கள் ஒரு பழிவாங்கும் திட்டத்தை உருவாக்கத் தொடங்குவார்கள்.
துலாம்
துலாம் துரோகம் செய்யப்படும்போது, அது அவர்களைத் துன்புறுத்துகிறது, ஆனால் அவர்கள் அதைத் தடுக்க விடமாட்டார்கள். அவர்கள் அதிலிருந்து விரைவாக வெளிவர முயற்சிப்பார்கள்.
MOST READ: தினமும் வெறும் வயிற்றில் இந்த பானங்களை குடிப்பது உங்களை கொரோனவை எதிர்த்து போராட உதவும் தெரியுமா?
விருச்சிகம்
அவர்கள் பழிவாங்குவதில் சிறந்தவர்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்த ஒருவரை மன்னிக்க அவர்களைப் பெறுவதற்கு நிறைய தேவைப்படுகிறது, ஆனால் பழிவாங்குவதற்கான ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடிக்க அதிக காலம் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
தனுசு
தனுசு துரோகம் செய்யப்படும்போது, அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திகிலடைவார்கள், ஆனால் பின்னர் அதிலிருந்து வெளிவந்து வேறு ஏதாவது விஷயத்தில் கவனம் செலுத்துவார்கள்.
மகரம்
மகரத்திற்கு துரோகம் இழைக்கும்போது, அதை மறக்க அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை தாமதமின்றி உடனடியாக செய்வார்கள். அவர்கள் தங்கள் வேலையில் மூழ்கி புதிய திட்டங்களை எடுப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் துரோகத்திற்கு ஆளாகும் போது, அவர்கள் பனிக்கட்டியாக உறைந்து விடுவார்கள். அவர்கள் உணர்ச்சிபூர்வமான பதிலைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லை.
MOST READ: தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான பாலியல் நடைமுறைகள்... இந்தியாவிலுமா இப்படி நடக்குது?
மீனம்
மீன ராசிக்காரர்கள் துரோகத்திற்கு ஆளாகும்போது, அவர்கள் துண்டுகளாக நொறுங்கக்கூடிய உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படுவார்கள். இருப்பினும், அவர்களைக் காட்டிக் கொடுத்த நபர் மன்னிப்பு கேட்டால், இவர்கள் அவர்களை உடனடியாக மன்னித்து விடுவார்கள்.