For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரியார் மண்ணில் காந்தி கோவில்... எப்படி வந்துச்சு... யார் கட்டுனாங்கனு தெரியுமா?

ஈரோட்டில் உள்ள காந்தி கோவில் ஏன் உருவானது, அது பற்றிய முழு விவரங்களையும் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

By Mahibala
|

காந்தியின் பெயரில் எல்லா ஊரிலும் தெருக்களும் ஏரியாக்களும் இருப்பதைப் பார்த்திருப்போம். அதிலும் குறிப்பாக, அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிக்கு காந்தியின் பெயரைச் சூட்டியிருப்பார்கள். நகரங்களின் பல சாலைகளுக்கு அவர் சூட்டப்பட்டிருக்கும்.

Gandhiji

பல கல்வி நிலையங்கள், அறக்கட்டளைகள், மணி மண்டபங்கள் ஆகியவை இருக்கும். அது எல்லோருக்கும் தெரியும். அதேபோல் ஈரோட்டில் காந்தியின் பெயரில் ஒரு கோவில் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Histroy Of Gandhiji Temple In Erode

In India and abroad there were many memorials erected in the name of Gandhiji. But in Tamil Nadu, there is a temple for Gandhiji. The temple of Gandhiji is in Erode district. Goundampalayam is the village having temple for Gandhiji.
Story first published: Tuesday, October 1, 2019, 18:12 [IST]
Desktop Bottom Promotion