For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரேநேரத்தில் 909 பேர் தற்கொலை செய்துகொண்ட துயரம்... கடவுளின் பெயரால் நடந்த உலகின் மாபெரும் கொடூரம்..

பொருள் ஈட்டுதலையும் தாண்டி மக்களின் உயிரோடு விளையாடும் மதத்தலைவர்கள் உருவாகுவது என்பது மனித குலத்திற்கே மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

|

கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்களை நெறிப்படுத்தி அவர்களை தர்மத்தின் வழியில் மோட்சத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது மக்களின் கடவுள் நம்பிக்கை உலகம் முழுவதும் சிலரால் தவறாக வழிநடத்தப்டுகிறது. பொருள் ஈட்டுதலையும் தாண்டி மக்களின் உயிரோடு விளையாடும் மதத்தலைவர்கள் உருவாகுவது என்பது மனித குலத்திற்கே மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

History of Jonestown Mass Suicide

கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்துவது அனைத்து காலக்கட்டத்திலும் இருந்துதான் வருகிறது. ஆனால் இதனை பயன்படுத்தி 909 மக்களை தற்(கொலை) செய்ய வைத்த கொடுஞ்செயல் கடந்த நூற்றாண்டில் அரங்கேறியது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் உலகின் வல்லரசு நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில்தான் நடந்தது. இந்த கொடுஞ்செயல் எப்படி நடத்தப்பட்டது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

History of Jonestown Mass Suicide

Read to know the shocking history of Jonestown mass suicide.
Story first published: Monday, June 15, 2020, 17:31 [IST]
Desktop Bottom Promotion