Just In
- 1 hr ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 13 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
இந்த ஆண்டு 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது, இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 13 மற்றும் 15 க்கு இடையில் குடிமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை காட்டவோ அல்லது ஏற்றவோ வலியுறுத்தப்பட்டுள்ளது. மூவர்ணக் கொடியை எவ்வாறு சரியாக மடிப்பது என்பது குறித்த வழிகாட்டியையும் மத்திய அரசு பகிர்ந்துள்ளது.
நாட்டின் 76 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், மையத்தின் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' முயற்சியின் ஒரு பகுதியான 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. பிரச்சாரத்தை துவக்கி வைத்து, மோடி ஒரு ட்வீட்டில், "தேசியக் கொடியுடனான நம்முடைய தொடர்பை ஆழப்படுத்தும்" என்று கூறியிருந்தார்.
ஜூலை 22 ஆம் தேதி, நமது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. 1947ஆம் ஆண்டு இதே நாளில்தான் நமது தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது மூவர்ணக் கொடி மற்றும் பண்டிட் நேருவால் ஏற்றப்பட்ட முதல் மூவர்ணக் கொடியுடன் தொடர்புடைய குழுவின் விவரங்கள் உட்பட வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யமான நுணுக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறோம், "என்று பிரதமர் ஒரு ட்வீட்டில் எழுதினார்.
இயக்கம் தொடங்கும் முன், தேசியக் கொடியை சரியாக மடிக்க மத்திய அரசு வகுத்துள்ள முறைகள் மேற்கொண்டு பார்க்கலாம்.
Step 1: மூவர்ணத்தை கிடைமட்டமாக வைக்கவும்
Step 2: காவி நிறம் மற்றும் பச்சை நிற பட்டைகளை வெள்ளை பட்டையின் கீழ் மடித்து வைக்க உறுதி செய்யவும்.
Step
3:
இப்போது
காவி
மற்றும்
பச்சை
நிற
பட்டைகளின்
குறிப்புகளுடன்
அசோக
சக்கரம்
மட்டும்
தெரியும்
வகையில்
வெள்ளை
நிற
பட்டையை
மடியுங்கள்.
Step