Just In
- 2 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 3 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 5 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 8 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நவராத்திரி அன்னைக்கு நீங்க இத பண்ணா... துர்கா தேவி உங்களுக்கு வரங்களை வாரி வழங்குவாராம் தெரியுமா?
பத்தாவது நாளில் (தசரா/விஜயதசமி) தீமையை விட நன்மையைக் குறிக்கும் ராவணனின் பெரிய உருவ பொம்மைகளை மக்கள் எரித்து, மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். மேற்கு வங்கத்தில் இந்த விழா துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது.
சக்தியை(தேவி) நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் துர்கா தேவியை வேண்டி இருக்கும் நோன்பாகும். இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 26 அன்று தொடங்கி அக்டோபர் 05 வரை நவராத்திரி நாட்கள் நீடிக்கும். சாரதா நவராத்திரி மிகவும் கொண்டாடப்படும் மற்றும் குறிப்பிடத்தக்க பண்டிகை. இந்த ஒன்பது நாட்களிலும், துர்கா தேவியின் ஒன்பது வெளிப்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக வழிபடப்படுகின்றன.
பத்தாவது நாளில் (தசரா/விஜயதசமி) தீமையை விட நன்மையைக் குறிக்கும் ராவணனின் பெரிய உருவ பொம்மைகளை மக்கள் எரித்து, மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். மேற்கு வங்கத்தில் இந்த விழா துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் போது, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அன்பான வாழ்த்துகள் மற்றும் அழகான செய்திகளை அனுப்புங்கள்.