Just In
- 2 min ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 52 min ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 55 min ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 3 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
Don't Miss
- News இருக்கு ஆனா இல்ல? சூரி முதல் ஜெயக்குமார் வரை.. ஓட்டு உரிமையை இழந்த பிரபலங்கள்!
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
நீங்க இன்ஜினியருக்கு படிச்சிருக்கீங்களா?அப்ப இது உங்களுக்கான செய்திதான்... மிஸ் பண்ணாம படிங்க..!
Happy Engineers' Day In Tamil: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் பொறியாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பொறியாளர்களின் முக்கியத்துவம் மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பை எடுத்துக்காட்டும் நாள் இது.
இந்த நாள் உண்மையில் சர் எம்வி விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இவர் புகழ்பெற்ற இந்திய பொறியாளர் ஆவார். இவர் கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் 1861ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார்.
ஆரம்பப் படிப்பை முடித்த பிறகு, சர் விஸ்வேஷ்வர்யா உயர் படிப்புக்காக பெங்களூரு சென்றார். கலையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, புனேவில் உள்ள பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்தார். பொறியியல் படிப்பு முடித்ததும் விஸ்வேஸ்வரய்யா மும்பை பொதுப் பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். பின்னர், இந்தியாவின் பிரபலமான பொறியாளராக திகழ்ந்தார்.
விஸ்வேஷ்வர்யாவின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில், இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1955இல் வழங்கப்பட்டது. இவர் நினைவாக செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவர் பிறந்த மாநிலமான கர்நாடகாவில் செப்டம்பர் 15 பொது விடுமுறை நாளாகும். இந்த பொறியாளர் தினத்தில், உங்களைச் சுற்றியுள்ள இன்ஜினியர்களுக்கு நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில மேற்கோள்கள், செய்திகள் மற்றும் வாழ்த்துக்களை இக்கட்டுரையில் காணுங்கள்.
வாழ்த்து 1
இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!
வாழ்த்து 2
பொறியாளர் தின நல்வாழ்த்துக்கள்
வாழ்த்து 3
உலகிற்கு தேவையான பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வழங்கும் இன்ஜினியர்களுக்கு இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!
வாழ்த்து 4
இன்ஜியர்கள் இல்லையென்றால் இவ்வுலகில் நவீன தொழில்நுட்பங்கள் ஏதுமில்லை. இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!
வாழ்த்து 5
பொறியியல் முடிவடையும் இடத்தில் கட்டிடக்கலை தொடங்குகிறது. அனைத்து இன்ஜினியர்களுக்கும் இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!
வாழ்த்து 6
எங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே மாற்றிய உங்கள் சிறந்த யோசனைகள் மற்றும் புதுமைகளுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். பொறியாளர் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 7
பொறியாளர்கள் இல்லாமல் எந்த நாடும் முழுமையடையாது. அனைத்து இன்ஜினியர்களுக்கும் இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!
வாழ்த்து 8
சோர்வுற்று கடினமாக உழைத்து உரிமம் பெற்ற நிபுணர்களின் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலால் நாம் அனைவரும் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் உண்மையில் அற்புதமானவர்கள்! இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!
வாழ்த்து 9
உலகத்தால் நம்மை மாற்ற முடியாது, ஆனால் நம்மால் உலகை மாற்ற முடியும்! உங்களிடம் புத்தகங்கள் இல்லை, ஆனால் மனதில் புரட்சிகர யோசனைகள் உள்ளன! இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்
வாழ்த்து 10
பொறியாளர்கள் தங்கள் பேனா மற்றும் மூளை மூலம் உலகைக் கண்டறியும் நபர்கள். பொறியாளர் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 11
பொறியியல் என்பது 45 பாடங்களைப் படிப்பது மட்டுமல்ல, அறிவார்ந்த வாழ்வின் தார்மீக ஆய்வுகள் ஆகும். இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!