Just In
- 11 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Movies கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குரு பெயர்ச்சி 2019 - 20: மிதுனம் லக்னகாரர்களுக்கு பொன்னான காலம்
குரு பெயர்ச்சி அடுத்தமாதம் நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும
Recommended Video
நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குரு பெயர்ச்சியை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தனசு லக்னத்தில் அமரப்போகும் குருபகவான் தனது பொன்னொளி பார்வையால் உங்க லக்னத்தை பார்வையிடுவது உங்களுக்கு அற்புதமான மாற்றங்களையும் ஏற்றங்களையும் தரப்போகிறார். அக்டோபர் 29ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. இதனால் பல அற்புதங்கள் நடக்கப் போகிறது. மிதுன லக்னகாரர்களுக்கு குதூகலமான குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது.
குருபகவான் மிதுனம் லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் அமர்கிறார். ஏழாம் வீட்டில் சனி, கேது அமர்ந்திருக்க ஆதிபத்ய தோஷத்தை தரக்கூடிய குருபகவான், ஆட்சி பெற்று தனது லக்னத்தில் அமர்கிறார். அதிக பிரச்சினை இருக்காது. குரு தனியாக அமர்வதுதான் பிரச்சினை, இங்கே சனி, கேது உடன் இணைந்து சஞ்சரிக்கிறார். பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் அமர்வதால் சனி கேதுவும் பாதகத்தை குறைக்கின்றனர்.
சுக்கிரன் நட்சத்திர சாரத்தில் செல்லும் போது வளமான வாழ்க்கையை பெறுவீர்கள். தொழிலில் சிறு பிரச்சினைகள் ஏற்படும். அரசு தனியார் துறையில் சிலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இடம் விட்டு இடம் சென்று தொழிலை விருத்தி செய்வீர்கள். வெளிநாடு சென்று வேலை செய்வீர்கள். பூர்வீக சொத்துப்பிரச்சினை சுமூகமாக தீரும். திருமணத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கை கூடும். கண்டச்சனி தடைகளை ஏற்படுத்தி திடீர் என திருமணத்தை நடத்தி வைப்பார்.