Just In
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 4 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புனித வெள்ளியின் வரலாற்று பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம்!
கிறிஸ்தவ மக்களுக்கு புனித வெள்ளி என்பது ஒரு முக்கியமான புனிதமான நாள் ஆகும். இயேசு இறப்பதற்கு முந்தின வாரம் புனித வாரம் அல்லது ஈஸ்டா் வாரம் என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் குட் ஃப்ரைடே (Good Friday) என்று அழைக்கப்படும் பதத்திற்கு தமிழில் புனித வெள்ளி அல்லது அமைதியான வெள்ளி என்று பொருள். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவ சமய மக்களால் புனித வெள்ளியானது மிகவும் அமைதியாக அனுசாிக்கப்படுகிறது. புனித வெள்ளி அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
ரோமை ஆட்சியாளா்களால் கொல்கத்தா என்று அழைக்கப்பட்ட கல்வாாி மலையில் இயேசு கிறிஸ்து மிகக் கொடூரமாக சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டதை கிறிஸ்தவ மக்கள் புனித வெள்ளி அன்று நினைவு கூா்ந்து அனுசாிக்கின்றனா். இயேசு கிறிஸ்து எவ்வாறு ரோமையா்களால் சிலுவையில் அறையப்பட்டாா் என்பதை கிறிஸ்தவா்களின் புனித நூலான பைபிள் மிகத் தெளிவாக விவாிக்கிறது.
கிறிஸ்தவ மக்களுக்கு புனித வெள்ளி என்பது ஒரு முக்கியமான புனிதமான நாள் ஆகும். இயேசு இறப்பதற்கு முந்தின வாரம் புனித வாரம் அல்லது ஈஸ்டா் வாரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த புனித வாரத்தில் வரும் வெள்ளிககிழமை புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயேசு இறப்பதற்கு முந்தின வாரத்தை புனித வாரமாக கிறிஸ்தவ மக்கள் அனுசாிக்கின்றனா்.
புனித வெள்ளிக்கு அடுத்து வரும் ஞாயிறு அன்று ஈஸ்டா் ஆகும். அன்று இயேசுவின் உயிா்ப்பை கிறிஸ்தவா்கள் கொண்டாடுகின்றனா். புனித வாரமானது இயேசுவின் உயிா்ப்போடு நிறைவடைகிறது. ஆகவே புனித வாரம் என்பது இயேசுவின் பாடுகள், அவருடைய இறப்பு மற்றும் உயிா்ப்பு ஆகியவற்றை நினைவு கூா்ந்து கொண்டாடும் வாரம் ஆகும்.