For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருட புராணத்தின் படி மறுஜென்மம் எடுத்தவர்களிடம இந்த 5 குணங்கள் இருக்குமாம்... உங்ககிட்ட இருக்கா?

|

ஆன்மா முக்தி அடையும் வரை ஒரு மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பு செயல்முறை முடிவதில்லை என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மரணத்திற்குப் பிறகு, மனிதனின் செயல்களுக்கு ஏற்ப, ஆத்மா சொர்க்கம், நரகம் அல்லது பித்ருலோகத்திற்குச் சென்று கர்ம பலனை அனுபவிக்கிறது. அங்கு காலம் முடிந்த பிறகு, ஆன்மா புதிய உடலை எடுத்து பூமியில் மீண்டும் பிறக்கிறது.

Garuda Purana: A Person Who Is Reborn From Heaven Has These Special Qualities in Tamil

பூமியில் மறுபிறவி எடுத்த பிறகு, ஒரு நபர் பிறப்பதற்கு முன்பு எந்த உலகில் இருந்தார் என்பது நினைவில் இருக்காது. ஆனால், ஒருவன் சொர்க்க சுகத்தை அனுபவித்துவிட்டு வந்திருந்தால், பிறவி எடுத்தவுடன் அவனிடம் சில சிறப்புகள் காணப்படுவதாக கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த குணங்களில் இருந்து அந்த நபரின் ஆன்மா இந்த பிறப்புக்கு முன்பு சொர்க்கத்தில் இருந்தது என்று அறிந்து கொள்ளலாம். அந்த சிறப்புக் குணங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Garuda Purana: A Person Who Is Reborn From Heaven Has These Special Qualities in Tamil

According to Garuda Purana, a person who is reborn after enjoying the pleasures of heaven has these 5 special qualities.
Story first published: Saturday, August 6, 2022, 11:55 [IST]
Desktop Bottom Promotion