Just In
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 4 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விநாயகரின் முழு அருளும் கிடைக்க ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மந்திரத்தை சொல்லணும் தெரியுமா?
வீட்டில் விநாயகரை வழிபடும் போது, ஒவ்வொரு ராசிக்காரருக்குமான விநாயக மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால், வாழ்வில் நீங்கள் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, சந்தோஷமான வாழ்வைப் பெறுவீர்கள்.
இந்து மக்களிடையே விநாயகர் சதுர்த்தி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. முழுமுதற் கடவுளான விநாயகரின் பிறந்த நாளை மக்கள் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவார்கள். பார்வதி தேவியின் செல்ல பிள்ளையான விநாயகரை, அவர் பிறந்த விநாயகர் சதுர்த்தி அன்று அனைவரும் வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து, அவரை அலங்கரித்து, பிடித்த பண்டங்களை செய்து படைத்து வழிபடுவது வழக்கம்.
வாழ்வில் உள்ள தடைகளை உடைத்தெறிந்து நல்வாழ்வை அமைத்து தரக்கூடியவர் விநாயகர். வீட்டில் விநாயகரை வழிபடும் போது, ஒவ்வொரு ராசிக்காரருக்குமான விநாயக மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால், வாழ்வில் நீங்கள் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, செழிப்பான சந்தோஷமான வாழ்வைப் பெறுவீர்கள்.
MOST READ: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபிக்கள்!
இப்போது விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகரை வழிபடும் போது உங்கள் ராசியின் படி எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை காண்போம்.