Just In
- 31 min ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 4 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 6 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
Don't Miss
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தீபாவளி 2021: உண்மையில் தீபாவளி எதனால் கொண்டாடப்படுகிறது?
எப்போது தீபாவளி வரும் என்று காத்திருந்ததற்கான பலன் வந்துவிட்டது. தீப திருநாள் அல்லது தீபாவளி பண்டிகையானது நாட்டில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும்.
இந்தியாவை பொறுத்தவரை அனைவராலும் அதிகமாக எதிர்ப்பார்க்கப்படக் கூடிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதிலும் ஒன்பது நாள் கொண்டாடப்படும் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகைக்கு அடுத்தபடியாக வரக்கூடிய தீபாவளி நெருங்கிவிட்டது. தீபாவளி அன்று புத்தாடை அணிந்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் சந்தோஷமே தனி சுகம் தான். இந்துக்களின் பண்டிகைகளில் அதிக எதிர்ப்பார்ப்பை உடையது தீபாவளி என்பதால், கொண்டாட்டமும் பெரிதாக தானே இருக்கும். எப்போது தீபாவளி வரும் என்று காத்திருந்ததற்கான பலன் வந்துவிட்டது.
கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு ஒட்டுமொத்த நாட்டின் செயல்பாட்டையும் உறைய செய்திருந்தாலும், இந்த வருடம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. என்ன தான் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அவரவர் வீடுகளில் இருந்தபடியே குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக இந்த தீபாவளியை கொண்டாடலாம் அல்லவா?
MOST READ: தீபாவளி 2020: செல்வம் பெருக லட்சுமி பூஜையை எப்போது செய்ய வேண்டும்?
தீப திருநாள் அல்லது தீபாவளி பண்டிகையானது நாட்டில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். பதினான்கு ஆண்டு கால வன வாசத்திற்கு பிறகு ராமர் அயோத்திக்கு திரும்பியதைக் குறிக்கும் நாளாகவும் இது கூறப்படுகிறது. மறுபுறம், மக்களை துன்புறுத்தி வந்த நரகாசுரன் வதைக்கப்பட்ட தினமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.