For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கியரின் கூற்றுப்படி உங்கள் எதிரிக்கு நீங்கள் வழங்கும் மிகப்பெரிய தண்டனை எது தெரியுமா?

சாணக்கியரின் புத்திக்கூர்மைக்கு மிகச்சிறந்த சான்று என்றால் அது அவர் இயற்றிய அர்த்தசாஸ்திரம், சாணக்கிய நீதியும்தான். இந்த நூல்களில் வாழ்க்கையைப் பற்றி அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் எந்த காலத்திற்கும

|

சாணக்கியர் இந்தியாவின் மிகச்சிறந்த தத்துவ மேதை, பொருளாதார அறிஞர் மற்றும் அரசியல் வல்லுநர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் ஆற்றலை இந்த உலகம் புரிந்து கொண்டதால்தான் இன்றும் அவரின் பெயர் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் சாணக்கியரின் பெயர் இன்றி இந்தியாவின் வரலாறு முழுமை பெறாது என்பதே உண்மை.

Chanakya Niti: How To Prepare Yourself For Bad Times?

சாணக்கியரின் புத்திக்கூர்மைக்கு மிகச்சிறந்த சான்று என்றால் அது அவர் இயற்றிய அர்த்தசாஸ்திரம், சாணக்கிய நீதியும்தான். இந்த நூல்களில் வாழ்க்கையைப் பற்றி அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியது ஆகும். இந்த பதிவில் வாழ்க்கையில் வரும் கடினமான சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: How To Prepare Yourself For Bad Times?

According to Chanakya niti these are the tips to prepare yourself for bad times.
Story first published: Monday, July 29, 2019, 18:55 [IST]
Desktop Bottom Promotion