Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 5 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
ராசிப்படி, இன்னைக்கு இத வாங்குனா செல்வம் அதிகரிக்குமாம்.. உங்க ராசிக்கு என்ன வாங்கணும் தெரியுமா?
தனத்திரயோதசி நாளன்று மாலை நேரத்தில் வீட்டில் யமதீபம் ஏற்றி, அதை வீட்டின் உயரமான இடத்தில் வைப்பார்கள். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி, யமனும் மகிழ்ந்து அருளுவானாம். அதுவும் ராசிக்கேற்ற பொருட்களை வாங்குவது மிகவும் நல்லது.
தென்னிந்தியாவில் தான் தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம். ஆனால் வட இந்தியாவில் அது 5 நாள் கொண்டாட்டம். அதில் முதல் நாள் கொண்டாடப்படுவது தான் தந்தேராஸ் என்னும் தனத்திரயோதசி. இந்நாளில் அட்சய திருதியைப் போன்று தங்கம், வெள்ளி வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பொதுவாக செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பெற குபேரர், லட்சுமி தேவி, தன்வந்திரி மற்றும் எமதர்மர் ஆகியோரை வணங்க வேண்டும்.
அதுவும் தனத்திரயோதசி நாளன்று மாலை நேரத்தில் வீட்டில் யமதீபம் ஏற்றி, அதை வீட்டின் உயரமான இடத்தில் வைப்பார்கள். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி, யமனும் மகிழ்ந்து அருளுவானாம். இத தவிர இந்நாளில் ஒருவது தங்களது ராசிக்கு ஏற்ப பொருட்களை வாங்கினால், லட்சுமி தேவியின் சிறப்பான ஆசீர்வாதத்தைப் பெறலாம். இப்போது ராசிப்படி தனத்திரயோதசி நாளில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை வாங்கலாம் என்பதைக் காண்போம்.