For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறுப்புகளை இரக்கமின்றி வெட்டி லட்சகணக்கான மக்களை கொன்ற வரலாற்றின் கொடூர மகாராணிகள்!

மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் அவரை "நவீன மெசலினா", அல்லது "பெண் கலிகுலா" என்று கூறுகிறார்கள்.கிறித்தவத்தை கைவிட மறுத்த அனைவருக்கும் எதிராக ஒரு மிருகத்தனமான சித்திரவதையை அவள் செய்தாள்.

|

கொடூரமான மிருகத்தனமான அரசர் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஆண்கள்தான். ஏனெனில் மிருகத்தனமான குணம் என்பது ஆண்களோடு தொடர்புடையது என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். கொடுமையும் கொடூரமும் ஆண்களின் தனிச் சிறப்பு அல்ல. பெண்களும் இரக்கமற்றவளாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும், காட்டுமிராண்டியாகவும் இருந்திருக்கிறார்கள். மிருத்தனத்திற்கும், பாலினத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கடந்த காலத்தில் இருந்த சில பெண் அரசிகள் நிரூபித்திருக்கிறார்கள். பெண்கள் என்றாலே மென்மையானவர்களாகவும், சாந்தமானவர்களாகவும் இருக்க விரும்புபவர்கள் என்று கூறப்படுகிறது.

Brutal Queens who Changed History in tamil

ஆனால் இதற்கு விதிவிலக்காக சில பெண் அரசிகள் ஆட்சியின் போதும் தங்கள் பதவிக்காகவும் லட்சகணக்கான மக்களையும், கணவன் மற்றும் மகன் என உறவினர்களையும் மிக கொடூரமான முறையில் கொன்று குவித்துள்ளனர். அவர்கள் யாரென்றும் எப்படி கொடூரமாக நடந்து கொண்டார்கள் என்றும் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Brutal Queens who Changed History in tamil

Here we are talking about the Brutal Queens who Changed History in tamil.
Story first published: Monday, August 29, 2022, 18:00 [IST]
Desktop Bottom Promotion