Just In
- 7 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 11 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 12 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
உடலுறுப்புகளை இரக்கமின்றி வெட்டி லட்சகணக்கான மக்களை கொன்ற வரலாற்றின் கொடூர மகாராணிகள்!
மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் அவரை "நவீன மெசலினா", அல்லது "பெண் கலிகுலா" என்று கூறுகிறார்கள்.கிறித்தவத்தை கைவிட மறுத்த அனைவருக்கும் எதிராக ஒரு மிருகத்தனமான சித்திரவதையை அவள் செய்தாள்.
கொடூரமான மிருகத்தனமான அரசர் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஆண்கள்தான். ஏனெனில் மிருகத்தனமான குணம் என்பது ஆண்களோடு தொடர்புடையது என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். கொடுமையும் கொடூரமும் ஆண்களின் தனிச் சிறப்பு அல்ல. பெண்களும் இரக்கமற்றவளாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும், காட்டுமிராண்டியாகவும் இருந்திருக்கிறார்கள். மிருத்தனத்திற்கும், பாலினத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கடந்த காலத்தில் இருந்த சில பெண் அரசிகள் நிரூபித்திருக்கிறார்கள். பெண்கள் என்றாலே மென்மையானவர்களாகவும், சாந்தமானவர்களாகவும் இருக்க விரும்புபவர்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு விதிவிலக்காக சில பெண் அரசிகள் ஆட்சியின் போதும் தங்கள் பதவிக்காகவும் லட்சகணக்கான மக்களையும், கணவன் மற்றும் மகன் என உறவினர்களையும் மிக கொடூரமான முறையில் கொன்று குவித்துள்ளனர். அவர்கள் யாரென்றும் எப்படி கொடூரமாக நடந்து கொண்டார்கள் என்றும் இக்கட்டுரையில் பார்க்கலாம்.