Just In
- 2 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 3 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 5 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Movies Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. திருமணத்தை உறுதி செய்த சித்தார்த்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஆடிப்பெருக்கு: என்னென்ன பூஜை மற்றும் சடங்கு செய்தால் நன்மைகள் உங்கள தேடிவரும் தெரியுமா?
புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் காவிரி நதிக்கரையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்து புதிய தாலியை மாற்றிக்கொள்வார்கள்.
ஆடிப் பெருக்கு தமிழ்நாட்டில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இது ஆடி மாதத்தின் 18 வது நாளில், தண்ணீரின் உயிர்வாழும் பண்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ஆடிப் பேருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அடிப்படையில், ஆடிப்பெருக்கு என்பது இயற்கை அன்னையை போற்றும் வகையில் பெண்களால் கடைப்பிடிக்கப்படும் சடங்கு. இந்த நாளில், பக்தர்கள் பார்வதி தேவிக்கு அரிசி நிறைந்த உணவுகளை வழங்குகிறார்கள். இந்த நாளில், மக்கள் தண்ணீர் தொட்டிகள், நீர்த்தேக்கங்கள், நதிகள் மற்றும் கிணறு என ஒவ்வொரு வடிவத்திலும் தண்ணீரை வணங்குகிறார்கள்.
இந்த பண்டிகையை கொண்டாடுவது மக்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரும். இக்கட்டுரையில் ஆடிப்பெருக்கு பூஜை விதி, சடங்குகள், மந்திரம் மற்றும் ஆடிப் பெருக்கு எப்படி கொண்டாடுவது என்பது பற்றி காணலாம்.