For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆடிப்பெருக்கு: என்னென்ன பூஜை மற்றும் சடங்கு செய்தால் நன்மைகள் உங்கள தேடிவரும் தெரியுமா?

புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் காவிரி நதிக்கரையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்து புதிய தாலியை மாற்றிக்கொள்வார்கள்.

|

ஆடிப் பெருக்கு தமிழ்நாட்டில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இது ஆடி மாதத்தின் 18 வது நாளில், தண்ணீரின் உயிர்வாழும் பண்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ஆடிப் பேருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அடிப்படையில், ஆடிப்பெருக்கு என்பது இயற்கை அன்னையை போற்றும் வகையில் பெண்களால் கடைப்பிடிக்கப்படும் சடங்கு. இந்த நாளில், பக்தர்கள் பார்வதி தேவிக்கு அரிசி நிறைந்த உணவுகளை வழங்குகிறார்கள். இந்த நாளில், மக்கள் தண்ணீர் தொட்டிகள், நீர்த்தேக்கங்கள், நதிகள் மற்றும் கிணறு என ஒவ்வொரு வடிவத்திலும் தண்ணீரை வணங்குகிறார்கள்.

Aadi Perukku Puja Vidhi, Rituals, Mantra and How to Celebrate aadi 18 in Tamil

இந்த பண்டிகையை கொண்டாடுவது மக்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரும். இக்கட்டுரையில் ஆடிப்பெருக்கு பூஜை விதி, சடங்குகள், மந்திரம் மற்றும் ஆடிப் பெருக்கு எப்படி கொண்டாடுவது என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aadi Perukku Puja Vidhi, Rituals, Mantra and How to Celebrate aadi 18 in Tamil

Here we are talking about the Aadi Perukku Puja Vidhi, Rituals, Mantra and How to Celebrate aadi 18 in Tamil.
Story first published: Thursday, July 28, 2022, 16:01 [IST]
Desktop Bottom Promotion