For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிபகவான் உங்களை சோதிக்க காரணம் அவர் மனைவி சனிபகவானுக்கு கொடுத்த சாபம்தான் தெரியுமா?

சனிபகவானின் பார்வை ஒருவர் மேல் விழுந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் படும் துன்பங்களுக்கு எல்லையே இருக்காது என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது.

|

இந்து மதத்தினர் பார்த்து பயப்படும் ஒரு கடவுள் என்றால் அது சனிகவன்தான். ஏனெனில் சனிபகவானின் பார்வை ஒருவர் மேல் விழுந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் படும் துன்பங்களுக்கு எல்லையே இருக்காது என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. இதனால்தான் பெரும்பாலான மக்கள் சனிபகவானை நினைத்து பயம் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் சனிபகவானை பற்றி நன்கு அறிந்தவர்கள் அவரை நினைத்து பயம் கொள்ள மாட்டார்கள்.

Why Was Shani Dev Cursed By His Wife

ஒருவர் செய்த பாவங்களின் தண்டனையாக மட்டுமே சனிபகவான் சோதனைகளை அளிக்கிறார். சொல்லப்போனால் சனிபகவான் சோதிக்கவில்லை எனில் ஒருவரின் வாழ்க்கை முழுமையே அடையாது என்று புராணங்கள் கூறுகிறது. தவறுகளுக்கு தண்டனை வழங்கும் சனிபகவானுக்கு அவரது மனைவியே ஏன் சாபமிட்டார் என்பதை இந்த பதிவில் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual shani dev
English summary

Why Was Shani Dev Cursed By His Wife

The belief that Shani Dev's sight is considered to be malicious came from the story associated with an incident with his wife Dhamini.
Story first published: Friday, January 18, 2019, 15:45 [IST]
Desktop Bottom Promotion