For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராமாயணத்தில் இராவணனை விட பலசாலியாக இருந்தது யார் தெரியுமா? அவரிடம் மட்டும் இராவணன் ஏன் பயந்தார்?

இராவணனை விட பலம் வாய்ந்த மற்றொருவர் வெரி யாருமல்ல கிஷ்கிந்தையின் அரசனும், இந்திரனின் புதல்வனும், இராமரின் நண்பரான சுக்ரீவனின் சகோதரனுமான வாலி தான்.

|

இராமாயணத்தின் வில்லனாக கூறப்படும் இராவணனின் பலத்தை பற்றியும், ஆற்றலை பற்றியும் நாம் நன்கு அறிவோம். ஆனால் பெண்ணாசையாலும், ஆணவத்தாலும் இராவணன் இராமனால் கொல்லப்பட்டார். அதற்கு காரணம் இராவணனை விட இராமர் பலசாலியாக இருந்ததுதான். ஆனால் இராவணனை விட பலம் வாய்ந்த மற்றொருவர் இராமாயணத்தில் உள்ளார்.

Why Vali was more powerful than Ravana

இராவணனை விட பலம் வாய்ந்த மற்றொருவர் வேறு யாருமல்ல கிஷ்கிந்தையின் அரசனும், இந்திரனின் புதல்வனும், இராமரின் நண்பரான சுக்ரீவனின் சகோதரனுமான வாலி தான். அவரின் பலத்தின் மீதிருந்த பயத்தால்தான் மூவுலகையும் அடிமைப்படுத்திய இராவணன் வாலியுடன் மட்டும் நட்புறவு கொண்டிருந்தார். இந்த பதிவில் வாலி பற்றி தெரியாத பல சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Vali was more powerful than Ravana?

Here are some unknown facts about Vali who was more powerful than Ravana.
Desktop Bottom Promotion