For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எமன் இறந்த ஆன்மாக்களுக்கு தண்டனை வழங்கும் நீதிசபை இந்தியாவில்தான் இருக்கு... எங்க இருக்கு தெரியுமா?

எமனுக்கு இறந்தவர்களின் பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கும் பணியை வழங்கியது பரம்பொருள் சிவபெருமான்தான்.

|

உலகில் பிறந்த அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பயம் மரணத்தை பற்றியதாகும். மரணத்தின் கடவுளான எமனை பற்றி அனைவருமே நன்கு அறிவோம். மரணத்தை ஏற்படுத்தும் எமன் தர்மம் தவறாமல் இருப்பதால்தான் அவரை எமதர்மராஜா என்று நாம் அழைக்கிறோம்.

When Lord Shiva lost his faith on Yama

எமனுக்கு இறந்தவர்களின் பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கும் பணியை வழங்கியது பரம்பொருள் சிவபெருமான்தான். ஆனால் சிவபெருமானே எமதர்மன் மீது கோபப்பட்ட வரலாறும் உள்ளது. இந்த பதிவில் நீதி தவறாத எமதர்மன் மீது ஈசன் கோபம் கொள்ள காரணம் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Lord Shiva lost his faith on Yama

Lord Yama reveal the secrets of death to his devotee. So Lord Shiva lost his faith on Yama.
Desktop Bottom Promotion