For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது?

மாணவர்களுக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்த விஷயத்தைப் பற்றி இந்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

By Mahibala
|

சமீப காலமாகத் தமிழ்நாட்டில் பாலியல் வன்முநைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை அதிகமாகிவிட்டது. எல்லா காலத்திலும் இந்த பாலியல் சீண்டல்கள் இருந்தாலும் சமீபத்திய அளவை விட மிகக் குறைவானது தான். ஏனென்றால் வெளியுலகத் தொடர்பு மிகக் குறைவாக இருந்தது.

அதோடு அந்த காலத்தில் அக்கம் பக்கத்தினர், சுற்றத்தார் ஆகியோர் மூலமாகத் தான் பாலியல் சீண்டல்கள் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் குறிப்பிட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

TN Teacher Harassing Students, Husband Turns In Evidance

teacher has been a repeat offender. The previous school where she worked transferred her, reportedly for her inappropriate behaviour with students.
Story first published: Friday, March 22, 2019, 17:08 [IST]
Desktop Bottom Promotion