Just In
- 4 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 4 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 5 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 6 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இது நெஜமாவே பேயாம்... அந்த கண்ணாடியில இருக்கற திகில் உருவத்த நல்லா பாருங்க...
கண்ணாடியில் ஒரு சிறுவனின் பிரதிபலிப்பைக் கண்டு பயந்து போன நெட்டிசன்கள் போட்ட வைரல் பதிவுகள் பற்றி இந்த கட்டுரையில் காணலாம். அந்த திகில் சம்பவம் பற்றி தான் இந்த கட்டுரை பேசவிருக்கிறது.
மனிதர்களின் கண்கள் காண முடியாத சில நுண்ணிய விஷயங்களும் கேமரா கண்களுக்கு புலப்படும். இதனை வீடியோவாக எடுத்து மகிழ்வது ஒரு சிலரின் பழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக சில அமானுஷ்ய விஷயங்கள் அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விவாதத்துக்குரிய செய்தியாக மாற்றம் பெரும். அதன் நம்பகத்தன்மை குறித்து விவாதங்கள் அரங்கேறும்.
அவ்வாறான ஒரு வழக்கைக் கொண்ட ஒரு வீடியோவை இப்போது பார்க்கலாம். அதில் ஒரு நபர் தனது மகனைக் கொண்டு எடுக்கப்பட்ட விடியோவில் அவனுடைய பிம்பம் ஒரு வித பயத்தை உண்டாக்கக் கூடியதாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதன் முழு விவரத்தை அறிந்துக் கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.
வழக்கமான வீடியோ
இது ஒரு வழக்கமான வீடியோவாக இருந்திருக்கலாம். ஒரு தம்பதி தனது குழந்தையை வைத்து ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தனர். பதிவு செய்யப்பட்ட வீடியோவை அவர்கள் காணும்போது, அவர்களின் குழந்தையின் பிரதிபலிப்பில் எதோ தவறு இருப்பதாக உணர்ந்தார்கள். அதனால் வீடியோவை மறுமுறை சோதித்து பார்த்தனர்.
MOST
READ:
ஜாக்கிரதையா
வாங்குங்க...
இறால்ல
ஜெலட்டின்
ஊசிபோட்டு
விக்கறாங்களாம்...
என்ன தெரிந்தது?
அந்த வீடியோவில் இருந்தது என்னவென்றால்... அந்த வீடியோவில் காணப்பட்டது, அந்தக் குழந்தை தனது தாயை நோக்கி திரும்பும்போது, கண்ணாடியில் அவனுடைய பிரதிபலிப்பு நேரடியாக அவனுடைய கண்கள் கேமராவைப் பார்ப்பது போல் இருந்தது. அவனுடைய கண்களின் நிறம் கருப்பாக மாறி, பின் இயல்பு நிலைக்கு திரும்பியது,
எடிட் செய்யப்பட்டதா?
பயப்பட வேண்டாம் நண்பர்களே.. இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது... இந்த வீடியோவைப் பார்க்கும்போது பல தரப்பட்ட உணர்வுகள் எழுகின்றன. ஆனால் அந்த குட்டு இங்கே வெளியாகிவிட்டது. இந்த வீடியோ அந்தக் குழந்தையின் தந்தையால் வேண்டுமென்றே எடிட் செய்யப்பட்டது. அவர் தொழில் ரீதியாக ஒரு வீடியோக்ராபர்.
MOST
READ:
ஆக்டோபஸை
உயிரோட
சாப்பிட
நெனச்சு
அது
மூஞ்ச
கீறிவிட்ட
கொடூரம்..
இதோ
நீங்களே
பாருங்க...
பயம்
உண்மையில் அந்த வீடியோ பயத்தை உண்டாக்குகிறது என்பது உறுதி. இந்த வீடியோ பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Tengah syok main pubg, tiba-tiba orang rumah panggil suruh ambik anak. Ingat ade ape lah, bila tengok video ni balik haish seram! pic.twitter.com/IYUhfJ9axL
— Nasrullah Napi (@NasrullahNapi) April 27, 2019