For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓம் ருத்ராய நமஹ மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும்? தினமும் சொன்னால் என்ன நடக்கும்?

ஓம் ருத்ராய நமஹ என்னும் மந்திரத்தை சொல்வதானால் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் என்பதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் காணலாம். அந்த மந்திரத்தின் மகிமையைப் பற்றி உங்களுக்கு இந்த தொகுப்பில் பகி

|

சிவபெருமானுக்கான பல மந்திரங்களுள் 'ஓம் ருத்ராய நமஹா' என்ற மந்திரம் அதிகம் பரிச்சயமானது மட்டுமல்ல; அநேகர் உச்சரிக்க விரும்புவதும் கூட! பதினொரு மாதங்களுக்கு பொருந்தக்கூடிய சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தின் பதினொரு நிலைகைளை புகழ்வது ருத்ர மந்திரங்களாகும்.

Om Rudraya Namah Mantra

ஆகவே, உரியவிதத்தில் இவற்றை உச்சரிக்கும்போது பலன் பன்மடங்காகும். சமாதானம் பெற்றுக் கொள்ளவும் சிவபெருமானை மனங்குளிரப் பண்ணவும் இந்த மந்திரம் உதவி செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Om Rudraya Namah Mantra - Origin, Values and Significance In Life

Om Rudraya Namah’ is one of the most familiar mantras that many loves to chant. Moreover, the Rudra Mantras is mainly a tribute to Lord Shiva in eleven different Rudra forms, which corresponds to a specific month. Hence, the effects are multiplied when we chant them accordingly.
Story first published: Friday, June 7, 2019, 12:40 [IST]
Desktop Bottom Promotion