Just In
- 3 hrs ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 3 hrs ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 4 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 5 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Movies Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
வயிற்றிலே கலைந்துபோன 14 வார குழந்தை கருவின் புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட பெண்
தன்னுடைய கருவில் 14 வாரக் குழந்தை கலைந்து போனதை புகைப்படமாக வெளியிட்டிருக்கும் தைரியமான தாய் பற்றிய விஷயத்தைத் தான் நாம் இங்கே பார்க்கவிருக்கிறோம். அதுபற்றிய தொகுப்பும் புகைப்படங்களின் தொகுப்பும் தான்
தன் வயிற்றில் சுமந்து பெற்ற பிள்ளையை இழப்பதை விட பெரிய கொடுமை வேறு எதுவும் இல்லை. ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாக உருவான குழந்தை 14 வாரங்கள் ஆன நிலையில் அந்த குழந்தையை இழக்க வேண்டிய நிலை அந்த தாய்க்கு உருவானது. அந்த சோக கதையை அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். மேலும் அந்த தைரியமான தாய் அந்த குழந்தையின் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களைக் காணும்போது இதயமே உடைந்து விடுகிறது. வாருங்கள் அதனை இப்போது பார்க்கலாம்..
புகைப்படங்களை அவர் பதிவிட்டிருக்கிறார்
இந்த கருவின் வளர்ச்சி வெறும் 14 வாரங்கள் மட்டுமே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த குழந்தையை கலைக்க வேண்டிய சூழ்நிலையில் கிறிஸ்டியன் ஷரன் என்னும் இந்த தாய் இருக்கிறார். இந்த புகைப்படங்களை இவர் பதிவிட்டதன் காரணம், இந்த குழந்தையின் உடல் முழுவதும் வளர்ச்சி பெற்ற நிலையில் இருக்கிறது என்பதை அனைவருக்கும் காண்பிக்கவே. ஆனால் இந்த குழந்தையின் மொத்த எடை 0.05பவுண்ட். மற்றும் இதன் நீளம் 4 இன்ச் மட்டுமே.
MOST
READ:
இந்த
வேர்
ஒன்னு
போதும்...
70
வயசானாலும்
விறைப்பு
தன்மையில
பிரச்சினையே
வராது...
கருவை அகற்ற விரும்பவில்லை
கிறிஸ்டியன் ஷரன் தனது கருவை கலைத்த பின், ஒரு மருத்துவ கழிவாக எண்ணி அதனை அகற்ற நினைக்கவில்லை. அவரும் அவர் கணவன் மைக்கேலும் இந்த கருவை ஒரு வாரம் தனது வீட்டின் பிரிட்ஜில் வைத்திருந்துவிட்டு பிறகு ஒரு பூந்தொட்டியில் அடக்கம் செய்தனர்.
சட்ட விரோதம்
அது சட்டவிரோதமாக இருந்ததால், கரு புதைக்கப்படுவதை நிராகரித்தார்:
அமெரிக்க சட்டப்படி, 20 வாரங்களைக் கடந்த கரு மட்டுமே சட்டப்படி குழந்தை என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதனால் இந்த கருவை முறைப்படி எரிக்கும் பழக்கத்தை அந்த தம்பதியினர் மறுத்து விட்டனர்.
MOST READ: உங்க வீட்டு பெண்ணுக்கும் PCOD பிரச்சினை இருக்கா? உங்க கேள்விக்கு நிபுணர்கள் பதில் இதோ...
பூந்தொட்டியில்
அந்த கருவை பூந்தொட்டியில் வைத்து எரித்து விட முடிவு செய்தனர்:
சட்டப்படி அடக்கம் செய்வதை மறுத்த அந்த தம்பதியினர், அந்த கருவை ஹைட்ராஞ்சியா செடி உள்ள ஒரு தொட்டியில் வைத்து எரிக்க திட்டமிட்டனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த செடியில் இருந்து வரும் மலர்கள் அவர்கள் மகனை நினைவுபடுத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர்.