Just In
- 1 hr ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 1 hr ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 2 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
- 3 hrs ago
சத்தான... கார்த்திகை பொரி உருண்டை
Don't Miss
- News
அட பார்ரா.. கைலாசா வெப்சைட்டை தினமும் 8 லட்சம் பேர் பார்க்கிறார்களாம்.. சர்வரே டவுன்..நித்தி சலிப்பு
- Automobiles
ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது
- Sports
ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது!
- Movies
'தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க' ரேஞ்சுக்கு கோபத்தில் கத்திய அப்பா.. பயத்தில் உறைந்த பிரபல நடிகை
- Finance
தங்கம் விலை தொடர்ந்து ஐந்து நாட்களாக வீழ்ச்சி.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா..!
- Technology
அதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது?
- Education
8-ம் வகுப்பு தேர்ச்சியா? தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்! எங்க இருந்துடா வர்றீங்க...
காதலை வெளிப்படுத்துவது என்பது ஒரு அழகான விஷயம். அதிலும் காதலர் தினத்தில் அதை சொல்லுது என்பது இரு மனங்களுக்கிடையே பேரின்பத்தை கொடுக்க கூடியது. அந்த வகையில் சீனா நாட்டில் மே 20 காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் அன்பை மட்டுமல்ல அன்பான பரிசுகளையும் பரிமாறிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் துணையை இம்ப்ரஸ் செய்ய விதவிதமான கிஃப்ட்களை கொடுக்கவும் செய்கின்றனர். அந்த வகையில் இந்த பையன் பண்ண காரியத்தை பாருங்க. தன் அன்பான காதலிக்கி ஒரு கடலையே பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.

லவ் புரபோஷல்
அதற்கு அந்த பெண்ணும் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் அவருடனான வெப்சேட்டை ஸ்க்ரீன் சாட் எடுத்து எல்லோருக்கும் தெரியும் வகையில் வலைத்தளத்தில் போட்டு அந்த பரிசை நினைத்து சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும் இதன் மூலம் இந்த விஷயம் பொய் இல்லை என்பதை நிரூபித்து உள்ளார்.

பெரிய கடல் நிலப்பரப்பு
அந்த பெண்ணோட பாய்பிரண்ட் சீனாவில் 682,662 யுவானுக்கு (99,000 டாலருக்கு) கிட்டத்தட்ட 210 ஹெக்டேர் கடல் நிலப்பரப்பை அவளுக்காக வாங்கி அசத்தியுள்ளார்.
சீன சட்ட விதிமுறைகளின் படி இது சட்டத்திற்கு புறம்பானது. ஏனெனில் கடல் நிலப்பரப்பு பொதுப்படையான ஒன்று. இருப்பினும் அந்த நிலப்பரப்பு அவர்களுக்கு சொந்தமானது என்பதால் சீன அரசும் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கி உள்ளது.
அந்த 210 ஹெக்டேர் நிலப்பரப்பில் அவர்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம், அந்த நிலப்பரப்பு முழுவதும் கடல் வெள்ளரிக்காய்கள், கடல் நத்தைகள் மற்றும் நத்தையோடு போன்றவை இவர்களுக்கு சொந்தமானது.

கடலையேவா?
சீனா சட்ட திட்டத்தின் படி இந்த உரிமம் அவருக்கு 10 பிப்ரவரி 2029 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 வருஷத்துக்கு அந்த பெண் எவ்வளவு வேண்டுமானாலும் கடல் உணவுகளை எடுத்துக் கொள்ள முடியும். இந்த சந்தோஷத்தை வலைத்தளத்தின் வழியாக எல்லோருடனும் பகிர்ந்து உள்ளார்.
MOST READ: இந்த இமான் அண்ணாச்சிய இப்படி பண்ணாரு... நம்ப முடியல தான்... ஆனா இதான் உண்மை...

மக்களின் கருத்து
இந்த செய்தி குறித்து மக்கள் ஒவ்வொரு கருத்தை கூறியுள்ளனர். இது ஒரு விளம்பரப்படுத்துவதற்காக செய்கின்ற வேலை என்றும் இது ஒரு பொய்யான தகவல் என்றும் கூறியுள்ளனர்.
எது எப்படி இருப்பினும் தன் காதலின் ஆழத்தை வெளிப்படுத்த இத விட ஒரு கிரியேட்டிவ் ஐடியா இருக்க முடியுமா?