For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா?

மொத்தமிருக்கும் 18 புராணங்களில் பிரம்மதேவரால் உருவாக்கப்பட்ட பத்ம புராணம் மிகவும் முக்கியமானதாகும்.

|

மொத்தமிருக்கும் 18 புராணங்களில் பிரம்மதேவரால் உருவாக்கப்பட்ட பத்ம புராணம் மிகவும் முக்கியமானதாகும். இந்த புராணம் முழுக்க முழுக்க விஷ்ணு-லக்ஷ்மி மற்றும் சிவன்-பார்வதியை பற்றி கூறுவதாகும். பின்னாளில் இது இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவின் கிழக்கு பகுதிக்கும், மற்றொரு பகுதி மேற்கு பகுதிக்கும் உண்டானதாக மாற்றப்பட்டது.

Lakshmi Sadhana Puja Vidhi for wealth as per Padma Purana

பத்ம புராணத்தில் லக்ஷ்மி தேவியின் அருளை பெறுவது எப்படி என்று பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த புராணத்தில் கூறியுள்ளபடி செல்வத்தின் கடவுளாக லக்ஷ்மி பிர்கு முனிவருக்கும் அவரது மனைவி க்யாதிக்கும் மகளாக பிறந்தவர். இதில் லக்ஷ்மியின் அருளை பெறுவதற்கு பக்தர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டள்ளது. லக்ஷ்மியின் அருளை பெறுவதற்கு என்னென்ன பண்ண வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: lakshmi pooja lord ganesha
English summary

Lakshmi Sadhana 'Puja Vidhi' for wealth as per Padma Purana

Here's the Lakshmi Sadhana 'Puja Vidhi' for wealth as per Padma Purana.
Story first published: Friday, July 19, 2019, 18:38 [IST]
Desktop Bottom Promotion