For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமானை வழிபடும் மந்திரங்களிலேயே இந்த மகா மிர்துஞ்சிய மந்திரம்தான் சக்தி வாய்ந்ததாம் தெரியுமா?

வேதங்களின் இதயமாக கருதப்படுவது மகா மிர்துஞ்சிய மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை பற்றி அனைத்து வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது.

|

வேதங்களின் இதயமாக கருதப்படுவது மகா மிர்துஞ்சிய மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை பற்றி அனைத்து வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரம் சிவபெருமானால் உருவாக்கப்பட்ட மந்திரம் ஆகும். இது சிவபெருமானால் சுக்ராச்சாரியாருக்கு போதிக்கப்பட்ட மந்திரம் ஆகும். சுக்ராச்சாரியார் அசுரர்களின் குருவாக இருந்தார்.

How Maha Mrityunjaya Mantra Can Fulfill Your Wishes

மகா மிர்துஞ்சிய மந்திரம் மரணமில்லா வாழ்வை வழங்கக்கூடியதாகும். மேலும் இந்த மந்திரத்தை வசிஷ்டர் தன்னுடைய தவத்தின் மூலம் சிவபெருமானிடம் இருந்து பெற்றார். இந்த மந்திரத்தைக் கூறுவது சிவபெருமானின் அருளை பெறுவதற்கு சிறந்த வழியாகும். இந்த பதிவில் மகா மிர்துஞ்சிய மந்திரம் கூறுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Maha Mrityunjaya Mantra Can Fulfill Your Wishes

Read to know how Maha Mrityunjaya Mantra can fulfill your wishes.
Story first published: Friday, July 19, 2019, 16:56 [IST]
Desktop Bottom Promotion