For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புராணங்களின் படி இப்படி குளிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...!

இந்து நீதி சாஸ்திரத்தின் படி இந்த ஐந்து பழக்கங்கள் இருப்பவர்கள் ஒருபோதும் அவர்கள் வாழ்க்கையில் செல்வந்தராக மாற முடியாது.

|

இந்த உலகத்தில் ஒருவரின் வெற்றி என்பது அவர்களிடம் இருக்கும் பணத்தை பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. வசதி, பணம், ஆடம்பரம் போன்றவையே மகிழ்ச்சியையும், மனஅமைதியையும் தரும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் பணமும், ஆடம்பரமும் மட்டுமே ஒருவருக்கு மகிழ்ச்சியை தந்துவிடாது.

habits that will ensure you remain poor all your life

அமானுஷ்ய விஞ்ஞானங்களின்படி நமது கைரேகைகள் நமது விதியை பற்றிய ரகசியங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உங்கள் கைரேகை உங்களை செல்வந்தராக்க முயற்சித்தாலும் உங்களிடம் இருக்கும் குணங்களும், பழக்கவழக்கங்களும் உங்களை செல்வந்தராக ஆகவிடாது. இந்து நீதி சாஸ்திரத்தின் படி இந்த ஐந்து பழக்கங்கள் இருப்பவர்கள் ஒருபோதும் அவர்கள் வாழ்க்கையில் செல்வந்தராக மாற முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These 5 habits will ensure you remain poor all your life

According to Shastras these five habits will ensure you remain poor all your life.
Story first published: Thursday, July 11, 2019, 11:30 [IST]
Desktop Bottom Promotion