Just In
- 6 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஓனர் திட்டினதால கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியபோன பூனை... என்ன கொண்டு வந்துச்சு தெரியுமா?
ஓனர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியே போன பூனைக்குட்டியின் கதையைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய அழகான கதை தான் இது.
இந்தோனேஷியாவை சேர்ந்த ஹர்யந்தோ பேர்விர்ரா ரமாதானி என்பவர் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பதிவை 6,600 க்கும் மேலான எண்ணிக்கையிலான பயனர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். வைரலான அந்தப் பதிவில் அவர் எப்படி எழுதியிருந்தார் தெரியுமா?
அந்த வீடியோ பதிவுகளும் புகைப்படங்களும் பயங்கர வைரலாகிவிட்டது. அதைப் பார்ப்பவர்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டு அதை தங்களுடைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
ஓனரின் பகிர்வு
அவரது வீட்டில் வளர்க்கும் செல்ல பூனை ஒன்றின் குறும்புத்தனத்தை பற்றி ஹர்யந்தோ தமது Kami Pecinta Kucing என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
நடந்தது என்ன?
இன்று காலை, எனது படுக்கையில் பூனை என் இயர்போன்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கடித்து விளையாடியபோது, ஏதேச்சையாக இயர்போன் துண்டிக்கப்பட்டு இரு துண்டுகளாகி விட்டது. நான் அதைப் பார்த்ததும், பூனையை திட்டினேன்.
நான் திட்டியதும் பூனை வீட்டை விட்டு வெளியே சென்று விட்டது. ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்த அது, எனக்கு ஒரு வெகுமதியை கொண்டு வந்தது.
வச்சுக்கோ... மன்னிச்சுக்கோ
இயர்போனை கடித்ததற்காக வருத்தம் தெரிவிக்கும் பாவனையோடு இருந்த அந்தக் குட்டிப்பூனை சிறிய பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து ஹர்யந்தோவின் முன்பு போட்டுள்ள விவரத்தை பதிவில் படித்த நெட்டிசன்கள், மன்னிப்பு கேட்டு வெகுமதியை பூனை கொண்டு வந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
MOST READ: உங்க ராசிக்கு எந்த திசையில இருந்து அதிர்ஷ்டம் வரப்போகுதுனு தெரிஞ்சிக்க இத படிங்க...
செல்லப்பிராணிகள்
செல்லப் பிராணிகளை வளர்ப்பது மிகப்பெரிய பொறுப்புதான். அவற்றின் சேட்டைகள் பல நேரங்களில் நம்மை சிரிப்பில் ஆழ்த்திவிடும். உண்மையிலேயே வீட்டி்ல வளர்க்கும் செல்லப் பிராணிகள் மனிதர்களை விடவும் அதிகமாக உணர்வுப்பூர்வமாக நம்முடன் வாழ்கிறார்கள்.