For Quick Alerts
For Daily Alerts
Just In
- 21 min ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 3 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 4 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 5 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Movies Nayanthara - புதிய இடம் புதிய தொடக்கம்.. நயன்தாரா என்ன இப்படி சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் குழப்பம்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எமன் தன் அழகிய உருவத்தை இழக்க காரணமான சிவன்
மரணத்தின் கடவுளான எமன் ஆரம்பத்தில் மற்ற தேவர்களை விட அழகாக காட்சியளித்தார். அதனால் தன் கடமையை மறந்த எமனை அகோரமாக மாற்றி சாபமிட்டார் சிவபெருமான். அந்த சாபத்திலிருந்து தப்பிக்க எருமையை வாகனமாக ஏற்றுக்கொ
Pulse
oi-Saranraj
By Saran Raj
|
இந்துபுராணங்களின் படி மரணத்தின் கடவுள் எமதர்மன் ஆவார். இவரின் பணியே பூமியில் இறந்தவர்களை மேலோகத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பாவம் மற்றும் புண்ணிய கணக்குகளின் படி அவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்வதுதான். இதற்கு அவருக்கு உதவி புரிபவர் சித்திர குப்தன் ஆவார்.
கதைகளிலும் சரி, திரைப்படங்களிலும் சரி எமதர்மனை கருப்பாக மிகவும் பயங்கரமாக இருக்கும்படியும், எருமை மாட்டை வாகனமாய் வைத்துக்கொண்டு அவர் மனிதர்களின் உயிரை பாசக்கயிறு கொண்டு பறித்து செல்வது போல கூறப்பட்டிருக்கும். எத்தனையோ வாகனங்கள் இருந்தும் எமதர்மன் ஏன் எருமை மாட்டை வாகனமாய் வைத்திருக்கிறார் என்று யோசித்துளீர்களா? ஏனெனில் அதற்குப்பின் ஈசனின் கோபமும், விஷ்ணுவின் வரமும் உள்ளது.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary