For Quick Alerts
For Daily Alerts
Just In
- 3 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 8 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 9 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 9 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
Don't Miss
- Movies உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
துர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...
துர்கா தேவி ஒன்பது திருவுருவங்களாக உருவாகி அவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். தன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் அன்பையும் காப்பாற்றினார். இங்கே அந்த அற்புதமான கதையை பற்றி இப்பொழுது நாம் காணலாம்.
Pulse
lekhaka-Suganthi rajalingam
|
நவராத்திரி திருவிழா என்பது அரக்கன் மகிசாசுரனின் அட்டூழியங்களில் இருந்து இவ்வுலகைக் காப்பாற்றிய நாளாக கொண்டாடப்படுகிறது. அன்னை துர்கா தேவி அவனை அழித்து வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக இந்த ஒன்பது நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாளும் அன்னையின் பக்தர்கள் மனமுவந்து விரதம் புரிந்து வழிபடுவர்.
மகிசாசுரன் ஒரு கொடிய அரக்கன். அவனுக்கு மரணம் என்பதே கிடையாது. அவன் இரத்தம் விழும் துளியெல்லாம் மறுபடியும் மறுபடியும் உருவெடுத்தான். அன்னை துர்கா தேவி ஒன்பது திருவுருவங்களாக உருவாகி அவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். தன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் அன்பையும் காப்பாற்றினார்.
இங்கே அந்த அற்புதமான கதையை பற்றி இப்பொழுது நாம் காணலாம்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
why did goddess durga kill mahishasura
Story first published: Monday, October 15, 2018, 17:10 [IST]
Oct 15, 2018
ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க