For Quick Alerts
For Daily Alerts
Just In
- 7 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 4 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
Don't Miss
- Movies குழந்தை இருந்தாலும் பரவாயில்லை..மீனாவை திருமணம் செய்ய தயார்.. புயலை கிளப்பிய யூட்யூபர்
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த போர்
அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் உறவினர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் அதையும்தாண்டி வலிமையான நட்பு இருந்தது. ஆனால் கொடுத்த வாக்கிற்காக அவர்களே ஒருமுறை தங்களுக்குள் போரிட்டு கொண்டனர்.
Pulse
oi-Saranraj
By Saranraj
|
மகாபாரதத்தில் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரங்கள் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் ஆவர். கிருஷ்ணருடைய தங்கையை அர்ஜுனன் திருமணம் புரிந்தார் என்பதற்காக அல்ல, அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு வெறும் உறவினர்களை போல அல்லாமல் நெருங்கிய நண்பர்களை போல், குரு - சிஷ்யன் போல அற்புதமானதாய் இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் அவர்களுக்குள்ளயே போர் மூண்டது.
ஆம், தாங்கள் கொடுத்த வாக்கிற்காக இருவரும் மூவுலகுமும் நடுங்க பயங்கரமாய் போர் புரிந்தனர். இந்த போர் ஏற்பட காரணமாய் இருந்ததே கிருஷ்ணரின் சகோதரியும், அர்ஜுனனின் மனைவியுமான சுபத்திரைதான். அவர்கள் ஏன் போர் புரிந்தனர்? இறுதியில் யார் வென்றார்? அவர்களின் போரை யார் நிறுத்தினார்? என உங்களுக்குள் எழும் கேள்விகளுக்கு இங்கே விடையை காணலாம்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
War between Krishna and Arjuna
Story first published: Thursday, August 9, 2018, 12:36 [IST]
Aug 9, 2018
ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க