For Quick Alerts
For Daily Alerts
Just In
- 5 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
Don't Miss
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
ஓடும் ரயிலில் காவலர் முன் மானபங்கப் படுத்தப்பட்ட பெண் மும்பையில் பரபரப்பு - வீடியோ!
ஓடும் ரயிலில் காவலர் முன் மானபங்கப் படுத்தப்பட்ட பெண் மும்பையில் பரபரப்பு - வீடியோ!
Pulse
oi-Balaji
By Staff
|
ஆரம்பத்தில் பெண்களுக்கு எதிரான பாலியை துன்புறுத்தல்கள் நான்கு சுவற்றுக்குள் நடந்துக் கொண்டிருந்தது. நிர்பயா வழக்கில் இருந்து அது வெட்டவெளியிலும், மக்கள் கூடியிருக்கும் பொது போக்குவரத்து வாகனங்களிலும் நடக்க துவங்கியது.
நம் நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே இருக்கிறது? என்று சல்லடைப் போட்டு தான் தேட வேண்டும். வெட்ட வெளியில், பொது இடத்தில் பெண்கள்களை பாலியை துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதற்கு எங்கிருந்து ஆண்களுக்கு தைரியம் வந்தது? சட்டம் கடுமையாக இல்லை என்பதாலா? இல்லவே இல்லை. நம் கண் முன்னே நடக்கும் கொடுமைகளை மக்களாகிய நாம் யாரும் தட்டிக் கேட்பதில்லை என்பதால்.
நாம் கண்டுக் கொள்ளாமலேயே இருப்பதால் தான், மீண்டும் ஒரு பெண் மும்பையில் ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
Video: Man Assaulted His Wife While Cops Watched!
Story first published: Friday, April 6, 2018, 16:56 [IST]
Apr 6, 2018
ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க