For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமானின் கோபத்தை அதிகரிக்கும் வழிபாட்டு பொருட்கள்

மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் அழிக்கும் கடவுளாவார். நாம் வழிபடும் பொருட்களே நம்மை சிவனின் அன்பை பெறவைப்பதும், கோபத்தை பெறவைப்பதும். எனவே மறந்தும் இந்த பொருட்களை கொண்டு சிவனை வழிபட்டு விடாதீர்க

|

இந்து புராணங்களின் படி சிவபெருமான் முமூர்த்திகளுள் முக்கியமானவர் ஆவார். அழிக்கும் கடவுளான சிவபெருமான் கோபத்திற்கு புகழ்பெற்றவர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் கோபப்பார்வையிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது. அதேசமயம் சிவபெருமானை குளிரிவிப்பதும் மிகவும் எளிமையானதாகும். சாந்த மூர்த்தியாக இருக்கும்போது தன் பக்தர்கள் கேட்கும் வரங்களை அள்ளி கொடுப்பவர் சிவபெருமான்.

Lord Shiva

சிவபெருமானிடம் இருந்து வரங்களை பெறுவதற்கும், அவரின் கோபத்திற்கு ஆளாவதற்கும் ஒரே காரணம்தான் அதுதான் வழிபடும் முறை. சில பொருட்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும், அவற்றை வைத்து வணங்கும்போது சிவபெருமான் குளிர்ந்து வேண்டுவதை அருளுவார், அதேபோல சிவனுக்கு பிடிக்காத சில பொருட்களை வைத்து வழிபட்டால், நமது அழிவு நிச்சயம். எந்தெந்த பொருட்களை வைத்து சிவபெருமானை வணங்கினால் ஆபத்து என்பதை இங்கே பார்க்கலாம்.

சிவனுக்கு பிடித்தவை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 things we should never offer Lord Shiva

Lord Shiva is the god of destruction. So we need to follow some discipline to praise Lord Shiva. Some things we offer to Lord Shiva will increase his anger, For example, Kethaki flowers, Tulsi, Coconut water are things which increase Lord Shiva's anger.
Story first published: Friday, July 27, 2018, 12:10 [IST]
Desktop Bottom Promotion