For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடு ரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

பெண்களை சூனியக்காரிகள் என்று பட்டம் கட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை அடித்தே கொலை செய்யும் கொடூர மக்களைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்.

|

பெண்களை இன்னும் எப்படியெல்லாம் இழிவுபடுத்தலாம் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்று சந்தேகிக்கும் வண்ணம் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கும், இந்த நூற்றாண்டிலும் பெண்கள் இந்த பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது.

தவறு செய்து தண்டனை வாங்குவதை விட நீங்கள் தவறே செய்யாமல் பிறர் நீங்கள் தவறு செய்திருக்கக்கூடும் என்று உத்தேசித்து தண்டனை நிறைவேற்றினால்? அந்த தண்டனையினால் ஏரளமான உயிர்கள் பறிபோனால் என்ன நடக்கும்....

கிராமங்களில் சில இனத்தைச் சேர்ந்த அல்லது குறிப்பிட்ட பெண்கள் இவள் சூனியக்காரி என்று பட்டம் கட்டி பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்குகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse women
English summary

Shocking Story About a Women Witches

Shocking Story About a Women Witches
Desktop Bottom Promotion