For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலட்சுமணனின் மரணத்திற்கு காரணமாய் இருந்ததே இராமர்தான் என்று தெரியுமா?

இராமபிரான் மீது அளவற்ற அன்ப மற்றும் பக்தி கொண்டிருந்தவர் இலட்சுமணன். அவரின் மரணத்திற்கு இராமரே காரணமாய் அமைந்ததுதான் சோகமான முடிவு.

|

இராமாயணம் என்னும் மாபெரும் இதிகாசத்தில் இராமபிரான், இராவணேஸ்வரன், ஆஞ்சநேயர், சீதாபிராட்டி என பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கலாம். ஆனால் பலர் மிக முக்கியமான கதாபாத்திரமாக கருதுவது இராமனின் சகோதரன் இலட்சுமணனை தான். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்னும் கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணம் இலட்சுமணன்தான். அண்ணன் பால் அவர் கொண்டிருந்த ன்பு. விசுவாசம் மற்றும் இராமனுக்காக அவர் செய்த தியாகம் என இலட்சுமணின் பெருமைகளை கூறிக்கொண்டே போகலாம்.

Spiritual

இராமாயண போரில் வானர சேனையும், ஆஞ்சநேயரும் இராமபிரானின் வெற்றிக்கு உதவி புரிந்திருந்தாலும் இலட்சுமணன் இல்லையெனில் அந்த வெற்றி சாத்தியமாகி இருக்காது. குறிப்பாக வானர சேனையை துவம்சம் செய்த இராமபிரானாலேயே தோற்கடிக்க இயலாத ராவணனின் மகன் இந்திரஜித்தை வாதம் செய்தது இலட்சுமணன்தான். இராமனின் வெற்றிக்கு இது மிக முக்கிய காரணமாய் அமைந்தது. வீரம், அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிக்கு உதாரணமாக திகழும் இலட்சுமணனின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual
English summary

Rama is the reason behind Lakshman's death

Lakshman was the younger brother of Lord Rama. Due ta Lakshman's broke Rama's promise, Rama told him to die.
Story first published: Tuesday, July 17, 2018, 15:18 [IST]
Desktop Bottom Promotion