Just In
- 2 min ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 2 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 4 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இலட்சுமணனின் மரணத்திற்கு காரணமாய் இருந்ததே இராமர்தான் என்று தெரியுமா?
இராமபிரான் மீது அளவற்ற அன்ப மற்றும் பக்தி கொண்டிருந்தவர் இலட்சுமணன். அவரின் மரணத்திற்கு இராமரே காரணமாய் அமைந்ததுதான் சோகமான முடிவு.
இராமாயணம் என்னும் மாபெரும் இதிகாசத்தில் இராமபிரான், இராவணேஸ்வரன், ஆஞ்சநேயர், சீதாபிராட்டி என பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கலாம். ஆனால் பலர் மிக முக்கியமான கதாபாத்திரமாக கருதுவது இராமனின் சகோதரன் இலட்சுமணனை தான். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்னும் கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணம் இலட்சுமணன்தான். அண்ணன் பால் அவர் கொண்டிருந்த ன்பு. விசுவாசம் மற்றும் இராமனுக்காக அவர் செய்த தியாகம் என இலட்சுமணின் பெருமைகளை கூறிக்கொண்டே போகலாம்.
இராமாயண போரில் வானர சேனையும், ஆஞ்சநேயரும் இராமபிரானின் வெற்றிக்கு உதவி புரிந்திருந்தாலும் இலட்சுமணன் இல்லையெனில் அந்த வெற்றி சாத்தியமாகி இருக்காது. குறிப்பாக வானர சேனையை துவம்சம் செய்த இராமபிரானாலேயே தோற்கடிக்க இயலாத ராவணனின் மகன் இந்திரஜித்தை வாதம் செய்தது இலட்சுமணன்தான். இராமனின் வெற்றிக்கு இது மிக முக்கிய காரணமாய் அமைந்தது. வீரம், அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிக்கு உதாரணமாக திகழும் இலட்சுமணனின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.