For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலியல் வன்கொடுமைக்கு அரசியல்வாதிகள் சொன்ன பகீர் காரணங்கள்!

இந்தியாவில் அதிகப்படியான பாலியல் வன்முறை சம்பவங்கள் நடப்பதற்கு அரசியல்வாதிகள் எதிர்வினைடாற்றி பெறும் சர்ச்சைக்குண்டான விஷயங்களைப் பற்றி இதில் பார்க்கலாம்.

|

ஒரு சம்பவம் நடக்கும் போது அதைப் பற்றி தொடர்ந்து பேசுவது விவாதிப்பது என்று தொடர்கிறது. அதன் பிறகு இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் கிடைத்தவுடன் இதை மறந்து விடுவோம். இந்தியா முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசப்பட்ட நிர்பயாவின் சம்பவம்.

விவாதத்தை கிளப்பிய அதே வேகத்தில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் குறைந்திருக்கிறத அஎன்று கேட்டால் இல்லை என்பது தான் பதிலாய் வருகிறது. அடிப்படை புரிதலே தவறாக இருக்கிற காரணத்தால் இதை இன்னமும் குறைக்க முடியவில்லை என்று ஒரு புறம் நாம் பேசினாலும் இன்னொரு புறம் நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள்.

Politicians Thought About Rape in India

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில்,பொறுப்பில் இருப்பவர்கள் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாகவும், அது நடப்பதற்கான காரணங்களாக என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Politicians Thought About Rape in India

Politicians Thought About Rape in India
Story first published: Wednesday, April 18, 2018, 10:17 [IST]
Desktop Bottom Promotion