Just In
- 2 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 3 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 4 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 7 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாலியல் வன்கொடுமைக்கு அரசியல்வாதிகள் சொன்ன பகீர் காரணங்கள்!
இந்தியாவில் அதிகப்படியான பாலியல் வன்முறை சம்பவங்கள் நடப்பதற்கு அரசியல்வாதிகள் எதிர்வினைடாற்றி பெறும் சர்ச்சைக்குண்டான விஷயங்களைப் பற்றி இதில் பார்க்கலாம்.
ஒரு சம்பவம் நடக்கும் போது அதைப் பற்றி தொடர்ந்து பேசுவது விவாதிப்பது என்று தொடர்கிறது. அதன் பிறகு இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் கிடைத்தவுடன் இதை மறந்து விடுவோம். இந்தியா முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசப்பட்ட நிர்பயாவின் சம்பவம்.
விவாதத்தை கிளப்பிய அதே வேகத்தில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் குறைந்திருக்கிறத அஎன்று கேட்டால் இல்லை என்பது தான் பதிலாய் வருகிறது. அடிப்படை புரிதலே தவறாக இருக்கிற காரணத்தால் இதை இன்னமும் குறைக்க முடியவில்லை என்று ஒரு புறம் நாம் பேசினாலும் இன்னொரு புறம் நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள்.
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில்,பொறுப்பில் இருப்பவர்கள் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாகவும், அது நடப்பதற்கான காரணங்களாக என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.