Just In
- 1 hr ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 3 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 11 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 12 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Movies அட்லீயை தொடர்ந்து பா ரஞ்சித்திற்கு வந்த பாலிவுட் ஆசை..விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் இப்படியெல்லாமா பிரச்சனை வரும்?
தென்னாப்ரிகாவின் கேப் டவுன் நகர் தான் உலகிலேயே தண்ணீர் பயன்படுத்தாத முதல் நகரம் என்ற பெயரை பெறப்போகிறது. ஏப்ரல் மாதத்திலிருந்து அங்கு சுத்தமாக தண்ணீர் இருக்காது என்று சொல்லப்படுகிறது.
இன்று உலக தண்ணீர் தினம். எதற்காக இந்த தினம் இதற்கெல்லாம் ஒரு தினமா? இந்த தினத்தை எப்படி அனுசரிப்பது அல்லது எப்படி கொண்டாவது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் பொது ஜனங்கள் படிக்க வேண்டிய முக்கியமான கட்டுரை.
அடுத்த மாதத்திலிருந்து தண்ணீர் பயன்படுத்த தடை, ஏனென்றால் நாட்டில் சுத்தமாக தண்ணீர் இருப்பு இல்லை, மழை இல்லாத காரணத்தினால் நீர் ஆதாரங்கள் எல்லாமே வரண்டு கிடக்கிறது. அதனால் தான் இந்த அறிவிப்பு என்கிறார்கள்.
என்றைக்காவது இந்த நிலையை யோசித்திருக்கிறோமா? போர்ல தண்ணீ வர்லையா லாரி தண்ணீ யூஸ் பண்லாம்.குடிக்கிறது கார்ப்பரேஷன் வாட்டர் வர்லயா? கேன் வாட்டர் வாங்கிக்கலாம் ப்யூரிஃபையர் யூஸ் பண்லாம் என்று மாற்று வழிகளை நாம் வைத்திருப்போம். ஆனால் அப்படி எந்த மாற்று வழிக்கும் வழியில்லை என்றால் என்ன செய்வது? தண்ணீருக்கு எங்கே போவது.....
இப்படியொரு நிலைமை எல்லாம் நமக்கு வராது. என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? கேப் டவுன் நகரின் கதையை தெரிந்து கொள்ளுங்கள். ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து அங்கே தண்ணீர் முற்றிலுமாக பயன்படுத்த தடை. உலகளவில் தண்ணீர் இல்லாத நகரம் என்ற பெரும் பெயரை வாங்கியிருக்கிறது கேப் டவுன். அங்கு வாழக்கூடிய சுமார் நான்கு கோடி மக்களும் வேறு இடத்தை நோக்கி குடிபெயர துவங்கியிருக்கிறார்கள்.