Just In
- 27 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 59 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
தேசத்துக்கே டீ ஆத்தும் அண்ணி... வீடியோக்களை தெறிக்கவிடும் சென்சேஷனல் பெண்மணி!
தேசத்துக்கே டீ ஆத்தும் அண்ணி... வீடியோக்களை தெறிக்கவிடும் சென்சேஷனல் பெண்மணி!
ஒரே ஒரு கண் அசைவில் ஐந்து மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்கள், பாலிவுட் முதல் கோலிவுட் வரை படங்களில் நடிக்க வாய்ப்பு என வேற லெவல் வைரல் ஆனவர் ப்ரியா பிரகாஷ் வாரியார். இதுக் கூட ஒரு படத்தில் இருந்து வெளியான காட்சி மூலமாக கிடைத்த பிரபலம் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் கல்பனா அக்கா என்பவர் தனது மன அழுத்தம் குறைத்துக் கொள்ள தனக்கு தெரிந்த பாணியில் பாடல்களை பாடி வந்தார். அவரது இலங்கை தமிழ் பாணி கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால்.. அவர் ஒரு கேளிக்கை நட்சத்திரமாக சமூக தளங்களில் மாறினார். ஆனால், சிறிது காலத்தில் அவர் தனது போக்கை மாற்றிக் கொண்டார்.
ஆனால், இவரை தொடர்ந்து, மண்ணை சாதிக் என்ற லெஜண்டு பிறந்தார்... அவர் தான் கேவலமாக நடனம் ஆடுவது, கத்தி, கத்தி பாடுவது வேண்டுமென்றே வார்த்தை பிழைகளுடன் பேசுவது, எழுதுவது என ஏதேதோ செய்து இணையத்தில் பிரபலம் ஆனார். (குறிப்பு: மண்ணை சாதிக் நிறைய நல்ல காரியங்களும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது) இவரை போலவே இணையத்தில் ஏதாவது இன்றை செய்து பிரபலமாகிவிட வேண்டும் என்ற எண்ணம் பலர் மத்தியில் விளைந்துள்ளது.
அப்படியான நபர்களில் ஒருவர் தான் சமீப நாட்களாக இந்திய சமூக தளங்களில் மிகவும் வைரலாக பரவி வரும் சோம்வதி மகாவர் என்ற பெண்மணி.