For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவனை கொன்ற ராமனை ராவணன் மனைவி மண்டோதரி ரகசியமாக சந்தித்தது ஏன் தெரியுமா?...

ராமனிடம் போர் புரிந்து தோற்றுப்போன ராவணன் இறந்து வீழ்ந்து கிடந்தான். அதன்பின் ராவணனின் மனைவி மண்டோதரி ராமனின் முன் தோன்றி அவனை புகழ்ந்து பேசுகிறாள்.

|

ராவணன் சீதையின் மீது ஆசைப்பட்டதும் ராமனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது, அனுமான் மூலமாக ராமன் சீதையை மீட்டது என்ற கதை நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் நமக்கு தெரியாத ஒரு கதை இதில் இருக்கிறது. ராமன் போர்க்களத்தில் ராவணனை அழித்த பிறகு, ராவணனின் மனைவி ராமனிடம் வந்து பேசிய கதை பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ramayana stories in tamil

ஆமாம். தன்னுடைய கணவனை கொன்று வெறி தீர்த்துக் கொண்ட ராமனிடம் அப்படி என்னதான் பேசினாள் மண்டோதரி. தெரிஞ்சிக்க வேண்டாமா?... இதோ தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

mandothari praise rama after killing ravana

Ravana may not have lost the war to Lord Rama but for the "betrayal" by his wife Mandodari and half brother Vibhishana "who gave away war secrets to the enemies.
Story first published: Monday, July 30, 2018, 13:24 [IST]
Desktop Bottom Promotion