For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருணையே இல்லாத இந்தியாவின் கொடூரமான பெண் தாதாக்கள்!

இதயத்தில் கருணை இல்லாத, மக்களுக்கு அதிக அச்சமூட்டிய இந்தியாவின் கொடூரமான பெண் தாதாக்கள்.

By Staff
|

இந்திய பெண்கள் என்றாலே அமைதியானவர்கள், அடக்கமானவர்கள். அவர்களை போல சாதுவானவர்கள் இல்லை என்ற பேச்சு உலகில் இருக்கிறது. ஆனால், அதே இந்தியாவில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மோஸ்ட் வாண்டட் பெண் குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

தாவூத் இப்ராஹிமின் டி - கம்பெனியுடன் கூட்டில் இருந்து மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் இருந்து, கொலை, கொள்ளை, கடத்தல், மோதி பொருள் விற்பனை, விபச்சாரம் என்று பல பயங்கரமான குற்ற செயல்களில் ஈடுபட்டு கராச்சி, அமெரிக்கா என்று தலைமறைவான பெண் குற்றவாளிகள் உள்ளனர்.

இவர்களை குறித்த ஒரு சிறிய தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Brutal AF And Never Had A Heart Of Mercy, Most Dreaded Lady Dons Of India

Brutal AF And Never Had A Heart Of Mercy, Most Dreaded Lady Dons Of India
Desktop Bottom Promotion